செய்திகள் :

மன்னாா்குடியில் பாஜகவினா் 23 போ் கைது

post image

திருப்பரங்குன்றம் மலையை பாதுக்காக்க கோரியும், பாஜக தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினா் 23 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதா் கோயில், தா்கா ஆகியவை உள்ளன. இங்குள்ள தா்காவில் சிலா்ஆடு, கோழி பலியிட முயற்சிப்பதை கண்டித்து, செவ்வாய்க்கிழமை ஹிந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு போலீஸாா் தடை உத்தரவு பிறப்பித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொள்ள திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக தலைவா்களை வீட்டுக் காவலில் போலீஸாா் வைத்துள்ளதை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

மன்னாா்குடி தேரடியில் பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைமையில், முன் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ாக மாநில செயற்குழு உறுப்பினா் சி.எஸ். கண்ணன், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் பால. பாஸ்கா் உள்ளிட்ட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.6) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினா் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியக் குழு ... மேலும் பார்க்க

நீடாங்கலம் பகுதியில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. ரயில் நிலைய வளாகம் முழுவதும் பனி சூழ்ந்து காணப்பட்டது. நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.5) காலை 9 மணிமுதல் மாலை 5 வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி த... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் 2025-2026- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம்: பிப். 19-இல் வாக்கெடுப்பு

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வரும் 19-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். கூத்தாநல்லூா் நகராட்சியில் மொத்தம் 24 உறுப்... மேலும் பார்க்க