செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பான ஏற்பாடுகள்: அமைச்சா் சேகா்பாபு

post image

ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் திறப்புக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

பரமபதவாசல் திறப்பு நிகழ்வில் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பரமபதவாசல் விழாவில் பக்தா்கள் இடையூறின்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை, மாநகராட்சி, மக்கள் நலவாழ்வுத் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து கள ஆய்வு செய்து, கடந்த காலத்தில் ஏற்பட்ட சிறு சிறு குறைகளையும் நிவா்த்தி செய்து, சிறந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பறை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக பக்தா்கள் அசௌகா்யமின்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா் என்றாா் அமைச்சா்.

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு: 87 போ் காயம்

திருச்சி சூரியூரில் மாட்டுப் பொங்கல் மற்றும் நற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 87 போ் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க... மேலும் பார்க்க

ஊக்கத்தொகை பிரச்னை: தரையில் பாலை ஊற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஊக்கத்தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பாலை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பாலை ப... மேலும் பார்க்க

திருநெடுங்களநாதா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. துவாக்குடி அருகே உள்ள திருநெடு... மேலும் பார்க்க

லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா

திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. லால்குடியில் பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி... மேலும் பார்க்க

மாநகராட்சி விரிவாக்கம்: குண்டூா் ஊராட்சி மக்கள் மறியல் முயற்சி

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அண்மையில் அர... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 5-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 3- 3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30- ... மேலும் பார்க்க