செய்திகள் :

இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

post image

2026-ம்‌ ஆண்டிற்கான உலக சமத்துவமின்மை அறிக்கை வெளியாகி உள்ளது.

இது 2018, 2022 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக வரும் அறிக்கை இது ஆகும்.

அதில் கூறப்பட்டுள்ளவை...

இந்தியாவின் முதல் 1 சதவிகித பணக்காரர்கள் 40.1 சதவிகித சொத்துகளை வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் 10 சதவிகித பணக்காரர்கள் 65 சதவிகித சொத்துகளை வைத்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 40 சதவிகித நடுத்தர மக்களும், மீதமுள்ள 50 சதவிகித மக்களும்‌ முறையே 28.6 சதவிகித சொத்துகளையும், 6.4 சதவிகித சொத்துகளையும் வைத்துள்ளனர்.

உலக சமத்துவமின்மை அறிக்கை, 2026
உலக சமத்துவமின்மை அறிக்கை, 2026

அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்கள், இந்தியாவின் மொத்த வருமானத்தில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வில் பெரிய மாற்றம் இல்லை.

உலகளவில் பார்க்கும்போது...

முதல் 10 சதவிகித பணக்காரர்கள் 75 சதவிகித சொத்துகளை வைத்துள்ளனர்.

அடுத்ததாக உள்ள 40 சதவிகித நடுத்தர மக்களும், மீதமுள்ள 50 சதவிகித மக்களும்‌ முறையே 23 சதவிகித சொத்துகளையும், 2 சதவிகித சொத்துகளையும் வைத்துள்ளனர்.

உலகத்திலுள்ள 5 டாப் பொருளாதார நாடுகளின் சராசரி தனிநபர் வருமான அளவும் வெளியிடப்பட்டுள்ளது.

1. அமெரிக்கா - 69,603 டாலர்கள்

2. சீனா - 2,552 டாலர்கள்

3. ஜெர்மனி - 59,423 டாலர்கள்

4. இந்தியா - 9,095 டாலர்கள்

5. ஜப்பான் - 45,082 டாலர்கள்

மகளிர் உரிமைத்தொகை: "நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?" - அமைச்சர் KKSSR விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கத்தை வெள்ளியன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலை... மேலும் பார்க்க

``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க

`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள்" - தேதியை அறிவித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் - மக்கள் நிம்மதி!

திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த தார்சாலைகள் குறித்து, 11/10/2025 அன்று விகடனில், "சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்ப... மேலும் பார்க்க