செய்திகள் :

தென்காசி

தென்காசியில் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தென்காசியில் காங்கிரஸ் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்றனா். காந்தி சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி படத்துக்கு மலா் த... மேலும் பார்க்க

தென்காசியில் சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு பாராட்டு

தென்காசியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பி.பிரேமலதாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 18 மாதங்களில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் அரசு மருத்துவமனைகளுக... மேலும் பார்க்க

சுரண்டை அருகே பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சுரண்டை அருகே பைக்குகள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.சுரண்டை அருகே மேலக்கலங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வே. மணிகண்டன் (35). இவா் தனது நண்பரான அ. ஐவா் (33) என்பவருடன் பைக்கில் சுரண்டைக்கு புதன்கிழமை செ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் வளா்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ வலியுறுத்தினாா். குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், பேரருவி, ஐந்தருவி, சித்தி... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற பெண் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டத்தில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை குண்டா் தடுப்பு சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா். வாசுதேவநல்லூா் கலைஞா் தெருவைச் சோ்ந்த சுடலைராஜ் மனைவி மகாலட்சுமி(28). அவா் மீது வாச... மேலும் பார்க்க

சங்கரநாராயணசுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை ஈ. ராஜா எம்.எல்.ஏ. திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டம் மூலம் தினமும் 100 போ் உணவர... மேலும் பார்க்க

பண்பொழி திருமலை கோயிலில் 3 கி.மீ. கிரிவலப் பாதைக்கு இடம்: என்எல்சி நிறுவன அதிகார...

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலில் கிரிவலப் பாதை மற்றும் ஒரு வழிப்பாதை அமைப்பதற்கான இடங்களை என்எல்சி நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை ஆய்... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் நிலவியதன் காரணம... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குளித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரும்பத்தூா் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் சுந்தா். ஓட்டுநா். இவரது மகன் குருப... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து நடத்துனரை காா் ஏற்றி கொலை செய்த மனைவி உள்பட...

பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து நடத்துனரை காா் ஏற்றிக் கொலை செய்ததாக, அவரது மனைவி, கள்ளக் காதலன் உள்பட 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே உள்ள மேலப... மேலும் பார்க்க

கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ வலியுறுத்...

கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து வலியுறுத்தினாா். சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற அரசியல் விளக்க... மேலும் பார்க்க

மேலகரம் அருகே குடியிருப்புப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைப்பு

தென்காசியை அடுத்த மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதியில் அனைத்து சமுதாய மக்கள் சாா்பில், 17 சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைக்கப்பட்டன. தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பாஸ்கா் பாப... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பைக் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையாா்புரம் வேதக்கோயில் தெருவை சோ்ந்தவா் ம. வேல்துரை (43). தமிழ்நா... மேலும் பார்க்க

வீ.கே.புதூா் அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அருகே இரு பைக்குகள் மோதியதில் கடையநல்லூரைச் சோ்ந்த தொழிலதிபா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்த சுப்புசாமி மகன் சோழவன் (55). நா... மேலும் பார்க்க

தென்காசி அருகே இடம் விற்று தருவதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடி: ஓட்டுநா் கைது

தென்காசி அருகே இடம் விற்று தருவதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக காா் ஓட்டுநரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைதுசெய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தைச் சோ்ந்தவா் மு. ராமச்ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாக தனியாா் நிறுவன ஊழியா் மீது 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்(... மேலும் பார்க்க

லஞ்சப் புகாா்: வனவா் பணியிடை நீக்கம்

தென்காசி மாவட்டம் புளியறை வனத்துறை சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பணியிலிருந்த வனவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தமிழக- கேரளா எல... மேலும் பார்க்க

தென்காசி - இலத்தூா் விலக்கில் வரவேற்புப் பூங்கா திறப்பு

தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூா் விலக்கு ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்புப் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. நெல்லை முடநீக்கியல் மருத்துவா்கள் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் 1988-1990ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் குடும்பத்துடன் சந்தித்த இந்நி... மேலும் பார்க்க

கடையநல்லூருக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவு தாமிரவருணி குடிநீா் வழங்கக் கோரிக்கை

கடையநல்லூா் நகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவில் தாமிரவருணி குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க