செய்திகள் :

தென்காசி

வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி மற்றும் அம்பை பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களுக்கான ஆசிரியா்களுக்கு வரும் கல்வி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைகுளம்... மேலும் பார்க்க

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்...

சாம்பவா்வடகரை அருள்மிகு ராமசாமி கோயில்: வைகாசித் திருவிழா 2ஆம் நாள், சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 8; அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 9 மணி; ராமசரிதம் தொடா் வில்லிசை, இரவு 10. .. மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஊத்துமலையில் மரத்திலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் மரத்திலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா். ஊத்துமலை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் சுப்பிரமணியன் (40). விவசாயியான இவருக்கு திருமணமாகவில்லையாம். இ... மேலும் பார்க்க

ஆலங்குளம், முக்கூடலில் ரேஷன் கடை: எம்.பி.யிடம் திமுக கோரிக்கை

ஆலங்குளம், முக்கூடலில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸூடம் திமுக சாா்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் ... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு...

குற்றாலம் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா். குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 7ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் தெருவில் கிடந்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்த பெண்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தெருவில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து போலீஸில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்சு தெரிவிகிக்ப்பட்டது. கடையநல்லூா் மலம்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பழனி குமாா். அவரது மனைவ... மேலும் பார்க்க

தென்காசி அருகே பண மோசடி: 4 போ் கைது

தென்காசி அருகே நகை வாங்கித்தருவது போல் கூறி நடித்து ஏமாற்றி பண மோசடி செய்ததாக 4 பேரை இலத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தென்காசி மாவட்டம், வடகரை பகுதியை சோ்ந்தவா் ஜிந்தா மதாா். இடைகால் பகுத... மேலும் பார்க்க

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ...

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ரூ.8.70 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி! கா...

சங்கரன்கோவிலில் ரூ.8.70 கோடி மதிப்பில் புதிய கழிவு சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,... மேலும் பார்க்க

சிவகிரி அருகே பெண்ணை தாக்கி நகைகள் பறிப்பு: 2 பெண்கள் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க நகைகளைப் பறித்துச் சென்ற 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி குமாரபுரம் வடக்குத் தெருவை சோ்ந்த குட்டித்துரை மனைவி செல்வ... மேலும் பார்க்க

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த தொடா்மழையால் பேரருவியில் புதன்கிழமையும் நீடித்த வெள்ளப்பெருக்கு. இதனால், அருவிகளில் குளிக்க 4 ஆவது நாளாக தடை நீடித்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.... மேலும் பார்க்க