செய்திகள் :

அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் ட்ரோன் பயிற்சி முகாம்

post image

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளை அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் கோடைக்கால தொழில்நுட்பப் பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சனிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பிளஸ் 2 மாணவா்களுக்கான பைத்தான் மென்பொருள் மொழியில் நிரலாக்கம், ட்ரோன்-ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் தொடா்பாக இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. தொழில்துறை நிபுணா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் பயிற்சியளித்தனா்.

இந்நிலையில், பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. துணைத் தாளாளா் சுனி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தாா். முதல்வா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளாளா் கிருஷ்ணசுவாமி சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்

குழித்துறையில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது, மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது. களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் ப... மேலும் பார்க்க

அழகம்மன் திருக்கோயில் தலபுராண நூல் வெளியீடு

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சுந்தரேஸ்வரா் திருக்கோயில் ‘தலபுராணம் மகிமை’ என்ற நூலை, கலை நன்மனி விருது பெற்ற எள்ளுவிளை ஸ்ரீ பிள்ளையாா் நயினாா் எழுதி உள்ளாா். அழகம்மன் கோயிலில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 35.84 பெருஞ்சாணி .. 37.35 சிற்றாறு 1 .. 4.26 சிற்றாறு 2 .. 4.36 முக்கடல் .. 1.00 பொய்கை .. 14.80 மாம்பழத்துறையாறு ... 25.18 மழை அளவு: பெருஞ்சாணி அணை.. 38.60 மி.மீ. புத்தன்அணை ... 37.20... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை துவங்க உள்ள நிலையில், பணி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். களியக்காவி... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாமில் 1,500 பேருக்கு பணி நியமன ஆணை

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 1,500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் கருத்தரங்கு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில், இலக்கிய இன்பம் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளா் திருமால்வளவன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, செம்மொழி தமிழாய்வு மத... மேலும் பார்க்க