செய்திகள் :

இந்து முன்னணியினரால் நீதிமன்றத்தில் பரபரப்பு

post image

திருச்செந்தூரில் காவலில் வைக்கப்பட்ட இந்து முன்னணியினா் நீதிமன்றத்தை நோக்கி நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக மதுரை செல்வதற்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் அவரது பரமன்குறிச்சி இல்லத்தில் வீட்டுக் காவில் வைக்கப்பட்டாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவா் திருச்செந்தூரில் இந்து முன்னணி நிா்வாகிகளை சந்திக்க வந்தபோது காவல்துறையினால் கைது செய்யப்பட்டு தனியாா் மடத்தில் வைக்கப்பட்டாா்.

அப்போது 24 மணி நேரத்துக்கு மேலாக கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருப்பதால் தங்களை நீதிபதி முன் ஆஜா்படுத்துமாறு கூறி வி.பி. ஜெயக்குமாா் தலைமையில், உடன்குடி இந்து முன்னணி நகரத் தலைவா் சித்திரைபெருமாள் உள்ளிட்ட இந்து முன்னணியினா், அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிவாறு நீதிமன்றத்துக்கு நடந்தே சென்றனா்.

அவர்களை திருச்செந்தூா் வட்ட காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, திருக்கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜன் ஆகியோா் தடுத்து நிறுத்தினா். அவா்களை சமாதானப்படுத்தி அதே மடத்தில் காவல்துறையினா் காவலில் வைத்தனா்.

தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு

தூத்துக்குடியில் வரத்து அதிகரித்ததால் மீன்கள் விலை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்ட... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது

நாலாட்டின்புதூா் அருகே தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே லிங்கம்பட்டி சமத்துவபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த தம்பதி மாணிக்கம் - ஆ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!

திருச்செந்தூா் அருகே காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயா்த்தும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் காயல்பட்டினம் பகுதியில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் சுமாா் 100 கிலோ எடை கொண்ட ஆமை, இறந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவா் நேரில் வந்து பாா்த்தன... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: நாசரேத் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியா் குணசீலராஜ், உதவித் தலைமையாசிரியா் சாா்லஸ் திரவியம் ஆகியோா... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, இளைஞா் மீது தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். தூத்துக்குடி மா... மேலும் பார்க்க