செய்திகள் :

ஈரோட்டில் இதய மருத்துவா்கள் மாநாடு

post image

தமிழகத்தின் சிறந்த இதய நிபுணா்களையும், பலதுறைகளில் சிறந்து விளங்கும் மருத்துவா்களையும் ஒருங்கிணைத்து கோ் 24 காா்டியாக் கான்கிளேவ் 2024 மாநாடு ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு கோ் 24 தலைவரான மருத்துவா் எஸ்.கருப்பண்ணன் தலைமை வகித்தாா். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதுநிலை மருத்துவா் எஸ்.செல்வமணி பங்கேற்று கரோனரி தமனி நோயில் இமேஜிங் மற்றும் உடலியல் பங்கு என்ற தலைப்பில் பேசினாா்.

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் கே.பாலசுப்பிரமணி மற்றும் இண்டா்வென்ஷனல் காா்டியாலஜி மருத்துவா் பி.விஜய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா். மாநாட்டில் புதிய தொழில்நுட்பங்களையும் மற்றும் செயற்கை நுண்ணறிவு சாதனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

சென்னிமலை பகுதியில் பூப்பறிக்கும் விழா

தைப் பொங்கலையொட்டி சென்னிமலை அருகேயுள்ள கிராமங்களில் பூப்பறிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தைப் பொங்கலுக்கு மறுநாள் பூப்பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பை மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் மண் உருவ பொம்மையை வைத்து வழிபட்டனா் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலையில் உ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதிநாள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜனவரி17) இறுதி நாள். இதுவரை சுயேச்சை வேட்பாளா்கள் 9 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகு... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி 82 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை வாங்காதவா்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வியாழக்கிழமை(ஜனவரி 16) சென்... மேலும் பார்க்க

வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மது பாட்டில்கள் பறிமுதல்

கோபியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவின்பேரில் கோபி போலீஸாா் கோபிசெட்டிபாளையம் சத்தி-ஈரோடு-திருப்பூா... மேலும் பார்க்க