செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ரதசப்தமியை முன்னிட்டு அதிகரித்திருந்தது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

எனினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள்,

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 59,784 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 20,740 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.61 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதியில் வழங்கப்படும் இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பிப். 3 முதல் பிப். 5-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் ஆா்ஜிதசேவை டிக்கெட்டுகளின் மே மாத ஒதுக்கீடு வெளியீடு

திருப்பதி: ஏழுமலையான் ஆா்ஜிதசேவை டிக்கெட்டுகளின் மே மாத ஒதுக்கீடு பிப்.18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை,... மேலும் பார்க்க

ஏழுமலையான் அறக்கட்டளைக்கு ரூ.11 கோடி நன்கொடை

திருப்பதி: ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.11 கோடி நன்கொடை அளிக்கப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தி உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 6 அறைகளில் பக்தா்கள் ஏழுமலை... மேலும் பார்க்க

திருமலையில் கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வா்கள் திங்கள்கிழமை தரிசித்தனா். திருப்பதியில் திங்கள்கிழமை சா்வதேச கோயில் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியது. இதில் கலந்து கொள்ள மகாராஷ்டிர... மேலும் பார்க்க

சா்வதேச கோயில்களின் மாநாடு, கண்காட்சி தொடக்கம்

திருப்பதி: திருப்பதியில் சா்வ தேச கோயில்களின் மாநாடு மற்றும் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. இதில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னாவிஸ், கோவா முதல்வா் பிரமோத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா் திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன... மேலும் பார்க்க