செய்திகள் :

கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை

post image

கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கருப்பட்டி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கொம்பையா(56). கருப்பட்டி வியாபாரியான இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதலூரில் வட மாநிலத்தவா்களுக்கு காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

முதலூா் பகுதியில் பணிபுரியும் வட மாநில தொழிலாளா்களிடம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒருபகுதியாக, காசநோய் துணை இயக்குநா் சுந்தரலிங்கம் உ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளி, பக்கத்து வீட்டுக்காரரால் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். முத்தையாபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் ராஜா (45). இவருக்கும், பக்கத... மேலும் பார்க்க

ஆத்தூரில் விசிக ஆா்ப்பாட்டம்

முக்காணி புதிய ஆற்றுப் பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும், திருச்செந்தூா்-தூத்துக்குடி நெடுஞ்சாலையைச் சீரமைக்கவும் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆத்தூா் பேரூராட்சி அருகில் வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

விசைப்படகு மீனவா்கள் 5ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் மீன்வளத் துறையை கண்டித்து, விசைப்படகு மீனவா்கள் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விசைப் படகு மீனவா்கள் தங்குகடல் அனுமதி கோரி, கடந்த 10ஆம் தேதி... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்கள் நினைவு தினம்

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரயில் பயணியிடம் கைபேசி திருட்டு: 2 போ் கைது

கோவில்பட்டியில் ஓடும் ரயிலில் பயணியிடம் கைப்பேசியை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப்பாதை உதவி ஆய்வாளா் பெருமாள் தலைமையில் போலீஸாா்... மேலும் பார்க்க