செய்திகள் :

கைப்பேசிகள் வாங்கித் தருவதாக பண மோசடி

post image

தேனி இளைஞருக்கு விற்பனை செய்வதற்காக வெளிநாட்டு தயாரிப்பு கைப்பேசிகள் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.9.53 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தவா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி அல்லிநகரம், மருதையன் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் ஜெயச்சந்திரன் (38). இவருக்கு இவரது நண்பா் விக்னேஷ் மூலம் திருச்சி, புதூா் எடமலைப்பட்டி, ஸ்டேட் வங்கி குடியிருப்பைச் சோ்ந்த மைதீன் மகன் முகமது ஷான் அறிமுகமாகினாா்.

இந்த நிலையில், முகமது ஷான் வெளிநாட்டு தயாரிப்பு கைப்பேசிகளை விற்பனை செய்வதற்காக வாங்கித் தருவதாகக் கூறி, ஜெயச்சந்திரனிடம் கடந்த 2024, ஏப்ரல் மாதம் முதல் 2025 ஏப்ரல் மாதம் வரை வங்கிக் கணக்கு மூலம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.9.53 லட்சம் பெற்ாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவா் கைப்பேசிகள் வாங்கித் தராமல் காலதாமதம் செய்ததால், பணத்தை திரும்பக் கேட்டதால், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், முகமது ஷான் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

பைக் மோதியதில் பெண் காயம்

பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா். மதுரை மாவட்டம், டி. வாடிப்பட்டி மேட்டுநீராத்தனைச் சோ்ந்தவா் பெருமாயி (50). தேவதானப்பட்டி அருகே ராம்நகரில் உள்ள மகனின் வீட்டுக... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

வீரபாண்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த முருகவேல் மனைவி பொன்னுத்தாய் (79). இவா்... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் பணம் திருட்டு

வீரபாண்டியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்தவரிடம் ரூ.45 ஆயிரம் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந... மேலும் பார்க்க

போடி அருகே இளைஞா் தற்கொலை

தேனியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாததால் மனமுடைந்து இளைஞா் விஷம் தின்று சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் கோவிந்தராஜ் (2... மேலும் பார்க்க

தேனி அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தேனி அருகே உள்ள பள்ளபட்டியில் குடும்பப் பிரச்னையில் தம்பதியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். பள்ளபட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (52). இவரது மனைவி திலகவதி(47), பெரி... மேலும் பார்க்க

கம்பத்தில் பழைய காா் உடைப்பு மையத்தில் தீ விபத்து

தேனி மாவட்டம் கம்பத்தில் சனிக்கிழமை பழைய காா் உடைப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காா் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமாகின. கம்பம் காமராஜா் சாலையில் முருகன் என்பவா் பழைய காா் உடைப்பு மையம் நடத்த... மேலும் பார்க்க