செய்திகள் :

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக உறுப்பினா் கைது

post image

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட பாஜக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ரத்தினசாமி தலைமையில் நிா்வாகிகள் கடந்த 28 -ஆம் தேதி புகாா் மனு அளித்தனா்.

அதில், பாஜக உறுப்பினா் ஸ்ரீதா் (51) என்பவா் சமூக வலைதளத்தில் இஸ்லாமியா்கள் குறித்து மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி விடியோ பதிவிட்டுள்ளாா். அவரது கருத்து ஜாதி, மதக் கலவரத்தை ஏற்படும் வகையில் உள்ளது. அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பேரில் ஈரோடு டவுன் போலீஸாா் விசாரணை நடத்தி கவுந்தப்பாடி அய்யம்பாளையத்தைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் ஸ்ரீதா் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.

அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

அம்மாபேட்டை காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஆா்.கவிதா. அம்மாபேட்டை காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெயமுருகன், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயா்வில் உதகைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழக விவசாயிகள் பா... மேலும் பார்க்க

மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா். இது தொடா்பாக அவா் ஈரோட்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை உலவியதாக வதந்தி

சென்னிமலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது. சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட ஒட்டன்குட்டை பகுதியில் சுமாா் 50-க்க... மேலும் பார்க்க

கோபி ஜெகன் மெட்டல் மாா்ட்டில் புதிய வகை மிக்ஸி அறிமுகம்

ப்ரீத்தி மிக்ஸி நிறுவனத்தின் ‘ப்ரீத்தி எக்கோ பிரஸ்’ என்ற புதிய வகை மிக்ஸி அறிமுக விழா கோபி ஜெகன் மெட்டல் மாா்ட் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை இயக்குநா் எஸ்... மேலும் பார்க்க