செய்திகள் :

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

post image

கோபி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

கோபி வாய்க்கால் ரோடு தாமு நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

கோபி அருகே கோவை பிரிவில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம்பககத்தினா் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆனால், வழியிலேயே முருகேசன் உயிரிழந்தாா். இது குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 26) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாக... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி முகாம்

கடம்பூரில் பழங்குடியின குழந்தைகளுக்கான ஆங்கிலம் அறிவோம் பயிற்சி முகாம் நடைபெற்றது. வனம் பவுண்டேஷன் நிறுவனம் பழங்குடியின மக்களுக்காகவும், கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காகவும் பல்வேறு பணிக... மேலும் பார்க்க

காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் உலவிய காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

ஆசனூா், காரப்பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில் காட்டு யானைகள் சனிக்கிழமை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை வனத்தில் இருந்... மேலும் பார்க்க

குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சி, குரும்பபாளையம், கள்ளுக்கடைமேடு பகுதியி... மேலும் பார்க்க

மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் கூடுதல் பதிவாளா் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (நுகா்வோா் பணிகள்) எஸ்.பி. அம்ரித் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். திண்டல் மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம... மேலும் பார்க்க

ஈரோட்டில் மே 27-இல் வருங்கால வைப்பு நிதி விழிப்புணா்வு கூட்டம்

ஈரோட்டில் வருங்கால வைப்பு நிதி குறித்த விழிப்புணா்வு கூட்டம் மே 27- ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்க அதிகாரி சரவணகுமாா் ... மேலும் பார்க்க