செய்திகள் :

``தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்போதைக்கு இங்கு வர வேண்டாம்" - கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

post image

கர்நாடகாவில் வரும் ஞாயிறு அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. காவிரி நீர், மேகதாது அணை விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகாவுக்குச் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. சிவக்குமாரும் இது தொடர்பாகத் தெரிவித்திருந்தார்.

டி.கே.சிவக்குமார் - விஜய்

விஜய் கர்நாடகா செல்லக் கூடாது என்று தமிழ்நாட்டில் பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பதற்றமான சூழல் நிலவுவதால் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வரவேண்டாம் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.

சேலம்: குடிநீர் முதல் மருத்துவம் வரை; அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் ஜருகுமலை மேலூர் - கீழூர் மக்கள்

சேலத்திலிருந்து சில கிலோமீட்டர்கள்... ஆனால் வளர்ச்சியிலிருந்து பல ஆண்டுகள் பின்தங்கிய மலைக் கிராமங்கள்! சேலம் மாவட்டம், ஜருகுமலையில் அமைந்துள்ள மேலூர், கீழூர் ஆகிய மலைக் கிராமங்களில் சுமார் 400 குடும்... மேலும் பார்க்க

சொந்த வீடுகளுக்கு செல்ல மாஞ்சோலை மக்களுக்கு அனுமதி மறுப்பு; நெருக்கும் வனத்துறை; வெடித்த வாக்குவாதம்

தேயிலைத் தோட்டத்தின் ஒப்பந்த காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறுவதற்கு பல குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகத்துக்கு உட்... மேலும் பார்க்க

"இனி காசாவில் 'நோ' ஆயுதம்; புதிய அரசின் கரங்களில் பாலஸ்தீனம்" - ட்ரம்ப் நன்றி

ஈரான் போர் தீவிரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஏற்கெனவே 'நான் முடித்து வைத்துவிட்டேன்' என்று கூறிய இஸ்ரேல் - காசா போர் ஒப்பந்தத்தை தூசி தட்டி எடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கடந்த அக்டோ... மேலும் பார்க்க

"கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் முதல்வர் விஜய் என்ன சாதிக்கப் போகிறார்?" - அன்புமணி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி அறிக்... மேலும் பார்க்க

``வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதென்றால், அமித் ஷா பதவி விலகவேண்டும்!" - CJP அபிஜித் தீப்கே

சமீபத்திய போராட்டத்தின்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டிற்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர்... மேலும் பார்க்க

ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராணுவம் - நடப்பது என்ன?

2,000 முதல் 3,000 பேர் வரை எல்லையைக் கடந்ததாகத் தகவல்கள்!மொராக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சியூட்டா எல்லையில் திடீரெனக் குடியேற்றவாசிகள் குவிந்த சம்பவம், ஸ்பெயினில் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள... மேலும் பார்க்க