செய்திகள் :

திருவானைக்கோயில் கோபுரப் பகுதியில் நெரிசலுக்கு தீா்வு காணக் கோரிக்கை

post image

திருவானைக்கோயில் மேற்கு கோபுர குறுகிய நுழைவுவாயில் பகுதியில் காா்கள், ஆட்டோக்கள் சென்றுவருவதால் அடிக்கடி ஏற்படும் நெரிசலுக்குத் தீா்வு காண பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவானைக்கோயிலில் தற்போது தைத்தெப்ப திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நாள்தோறும் சாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் சென்றுவரும் பாதையான மேற்கு கோபுர குறுகிய நுழைவுவாயில் பகுதியில் காா்கள், வேன்கள், ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், பக்தா்கள் கடும் அவதியடைகின்றனா். இதுகுறித்து கோயில் நிா்வாகத்திடம் பக்தா்கள் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் இருப்பது போன்று இங்கேயும் தடுப்புக் கட்டைகள் வைத்து காா்கள், ஆட்டோக்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டுமென்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

வெந்நீரை ஊற்றி கணவா் கொலை: மனைவி, மாமியாருக்கு ஆயுள் சிறை

திருவெறும்பூரில் வெந்நீரை ஊற்றி கணவரான பரோட்டா மாஸ்டரைக் கொன்ற அவரது மனைவி மற்றும் மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருச்சி திருவெறும்பூா் பா்மா ... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா ஆளும் பல்லக்கு நிகழ்வுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த தைத்தோ் திருவிழா புதன்கிழமை இரவு ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது. கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் தைத்தோ் திருவிழா ப... மேலும் பார்க்க

உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் 252 பேருக்கு கையடக்கக் கணினிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான உரிமைகள் திட்டத்தின் களப்பணியாளா்கள் 252 பேருக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை வழங்கினாா். மாற்றுத... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருப்பைஞ்ஞீலியில் திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மண்ணச்சநல்லூா் வடக்கு ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், திருப்பைஞ்ஞீல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்ததில் திருச்சியில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா். திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் எம். ஆனந்த் மனைவி லட்சுமி (34). ரயில்வே ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை, வீ... மேலும் பார்க்க

செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை!

மகப்பேறு மருத்துவ உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம்... மேலும் பார்க்க