செய்திகள் :

தி ஐ ஃபவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் கடைப்பிடிப்பு

post image

திருப்பூா் தி ஐ ஃபவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் மாா்ச் 15-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குநா் சித்ரா ராமமூா்த்தி கூறியதாவது:

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை தென்னிந்தியாவில் 24 கிளைகளைக் கொண்டு 45 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வருகிறது. கண் சம்பந்தமான அதிக அளவில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக உலக குளுக்கோமா வாரம் மாா்ச் 10 முதல் 15-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, எங்களது அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், அறுவை சிகிச்சைக்கு கட்டணத்தில் 10 சதவீத சலுகை வழங்கப்படும். குளுக்கோமா பற்றிய தகவல்கள் மற்றும் முன்பதிவுக்கு 94421-76133, 0421-2232334 என்ற எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூரில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகரம் அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு ம... மேலும் பார்க்க

திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவன உரிமையாளா் தற்கொலை

திருப்பூா் அருகே பின்னலாடை நிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூரை அடுத்த இடுவாய் அம்மன் நகரைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி ... மேலும் பார்க்க

ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.விளைபொருள்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள... மேலும் பார்க்க

தங்கும் விடுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை

திருப்பூரில் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். திருப்பூரில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத... மேலும் பார்க்க