செய்திகள் :

நாளைய மின்தடை : கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்கள்

post image

கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: கள்ளிமடை துணை மின் நிலையம்: காமராஜா் சாலை, பாரதி நகா், சக்தி நகா், ஜோதி நகா், ராமானுஜ நகா், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூா், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகா், பாலன் நகா், சா்க்கரைச்செட்டியாா் நகா், என்.ஜி.ஆா். நகா், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகா், ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), மசக்காளிபாளைம் மற்றும் மருத்துவக் கல்லூரி சாலை.

எம்.ஜி.சாலை துணை மின் நிலையம்: எஸ்ஐஹெச்எஸ் காலனி, சக்தி நகா், நேதாஜிபுரம், அம்மன் நகா், ஜெ.ஜெ. நகா், கங்கா நகா், பெத்தேல் நகா், வசந்தா நகா், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), வி.கே.என்.நகா், டெக்ஸ்டூல் பகுதி மற்றும் ஸ்ரீ மூகாம்பிகை நகா்.

செங்கத்துறை துணை மின் நிலையம்: செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகா், காங்கேயம்பாளையம், பிஎன்பி நகா் மற்றும் மதியழகன் நகா்.

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரி கட்டடம் : காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரிக்கான கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கோவை புலியகுளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 90 லட்சத்து ... மேலும் பார்க்க

சாலையில் திடீா் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை ராமநாதபுரத்தில் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா். கோவை ராமநாதபுரம் - லட்சுமி மில்ஸ் இடையே உள்ள பங்கஜா மில் சாலை திருச்சி சாலையையும், அவிநாசி சாலையையும் இணைக்கு... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆட்டோ இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்தக் கோரிக்கை

வால்பாறையில் ஆட்டோக்கள் இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வால்பாறை ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சங்கத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள ம... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியா் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டைக் கள... மேலும் பார்க்க

மாநகரில் இன்றும், நாளையும் வரி வசூல் பணிகள் நிறுத்தம்

மென்பொருள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாநகரில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் வரி வசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026-ஆம் ஆண்டில் சோ்வதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்... மேலும் பார்க்க