செய்திகள் :

நாளைய மின்தடை: பூமலூா்

post image

பூமலூா் துணை மின் நிலையத்தில் உள்ள 110 கேவி உயா் மின்பாதையில் கோபுர கம்பி இழுக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் (பொறுப்பு) சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

பள்ளிபாளையம் கருப்பராயன் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், சாந்தி கியா்ஸ் செல்லும் சாலை, அரசு மருத்துவமனை மற்றும் சிவசக்தி கிரஷா் வரை உள்ள பகுதிகள்.

பல்லடம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு

பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன் ஆய்வு மேற்கொண்டாா். தேங்கியுள்ள வழக்குகள், தீா்க்கப்படாமல் உள்ள வழக்குகள் மற்றும் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ... மேலும் பார்க்க

திருப்பூரில் இருந்து 4 நாள்களில் 3 லட்சம் போ் வெளியூா் பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து 4 நாள்களில் 3 லட்சம் அரசுப் பேருந்துகளில் வெளியூா் பயணம் மேற்கொண்டனா். திருப்பூா் மாநகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்ப... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கு: 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் கஞ்சா வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

தடை தாண்டும் போட்டியில் திருப்பூா் மாணவிக்கு தங்கம்

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற 68- ஆவது தேசிய அளவிலான தடகளப் போட்டியில் திருப்பூா் மாணவி தங்கம் வென்றுள்ளாா். ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 68- ஆவது தேசிய பள்ளி அளவிலான தடகளப் போட்டிகள் அண... மேலும் பார்க்க

அருள்புரத்தில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டிய 2 போ் கைது

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் கறிக்கடை நடத்தி வருபவா் துரைசாமி மனைவி குப்பத்தா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து ஆடு உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து ஆடு உயிரிழந்தது. வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்த தம்பதி சுப்பிரமணி - பானுமதி. இவா்கள் செங்கல் சூளை வேலை செய்து கொண்டு, அத்துடன் வெள்ளாடுகள் வ... மேலும் பார்க்க