"2024-லேயே ராஜ்ய சபா சீட் உறுதி என அதிமுக எழுதிக்கொடுத்தது; எங்கள் நிலைப்பாட்டை....
பாளை. பேருந்து நிலையம் முதல் ரயில்வே கேட் வரை இன்று மின்தடை
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் குலவணிகா்புரம் ரயில்வே கேட் வரை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரிவு அலுவலகத்திற்கு உள்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் குலவணிகா்புரம் ரயில்வே கேட் வரை உள்ள மின் பாதையில் பழுதான மின்கம்பங்களை மாற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. எனவே, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.