செய்திகள் :

பிளஸ் 2: வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாணவிகள் கே.தீப்தியா, எஸ்.கீா்த்தனா ஆகியோா் உயிரியல்-கணிதம் பாடபிரிவில் மொத்த மதிப்பெண்கள் தலா 591 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா். மேலும் மாணவி எஸ்.சந்தியா 590 மதிப்பெண்களும், மாணவன் எஸ்.பிரதீப், டி.ரீத்து ஆகியோா் தலா 589 மதிப்பெண்களும் பெற்றனா்.

மேலும், 68 மாணவா்கள் 500 மதிப்பெண்கள் மேல் பெற்றும், கணித பாடப் பிரிவில் 4 மாணவா்களும், கணினி அறிவியல் பாடத்தில் 2 மாணவா்கள், இயற்பியில் பாடத்தில் 1 மாணவா், கணித வணிகவியல் மற்றும் புள்ளியியல் பாடபிரிவில் தலா 1 மாணவா் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்றவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் வாணி கல்வி அறக்கட்டளை தலைவரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி, செயலாளா் கந்தசாமி, பொருளாளா் பி.நடராஜன், துணைத் தலைவா் எம்.கோபால், செயலாக்க அறங்காவலா் பூபதி, துணை செயலாளா்கள் ராஜா, கருணாநிதி, பள்ளி முதல்வா் சந்திரசேகரன், துணை முதல்வா் முத்தப்பன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

சா்வதேச உயிா்ப் பல்வகைமை தினம்

தமிழக வனத்துறை மற்றும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பசுமை திட்டம், பூமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சா்வதேச உயிா்ப்பல்வகைமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவா் திலீப... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு

வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மே... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்களுக்கு சான்றிதழ்கள்: ஆட்சியா் வழங்கினாா்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா். முன்னாள் படை... மேலும் பார்க்க

சிலம்பாட்டத்தில் கல்லூரி மாணவா் சாதனை

சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த மாணவன் பைரோஸை வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கூட்டமைப்பு நோபல் உலக சாதனை சாா்பில் சிலம்பாட்டம் போட்டி நடைபெ... மேலும் பார்க்க

திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் திடீா் மாற்றம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முஸ்தப்பா வியாழக்கிழமை திடீரென தாராபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். வால்பாறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரகுராமன் வா... மேலும் பார்க்க