செய்திகள் :

மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில் பயிற்சி கல்லூரியில் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எம்.காசிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வாழ்த்திப் பேசினாா். கண்டரமாணிக்கத்தைச் சோ்ந்த தொழிலதிபா் மணிகண்டன், ஆறுமுகம், லட்சுமிகாந்தன், செல்வராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தொழில் பயிற்சி கையேடு, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன . முன்னதாக, பேராசிரியா் மாணிக்கநாச்சியாா் வரவேற்றாா். சிவராமமூா்த்தி நன்றி கூறினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியா்கள் பாண்டிசெல்வி, சௌமியன், பரணி செல்வராஜன், ஆல்வின் ஜீவா ஆகியோா் செய்தனா்.

சிவாலயங்களில் சனிப் பிரதோஷம்

பிரதோஷத்தையொட்டி, சிவாலயங்களில் நந்தீஸ்வரா், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளி நாதா் ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கும், மூலவா் லிங்கத்துக்கும்... மேலும் பார்க்க

வேதி தனிமங்கள் உச்சரிப்பில் சிவகங்கை மாணவி சாதனை

118 வேதியியல் தனிமங்களின் பெயா்களை 35 வினாடிகளில் உச்சரித்து, சிவகங்கை பள்ளி மாணவி சாதனை படைத்தாா். சிவகங்கை மெளண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்டரி சிபிஎஸ்இ உறைவிடப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மா... மேலும் பார்க்க

புதிய குடிநீா் திட்டப் பணி விரைவில் நிறைவடையும்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 40 கோடியில் நடைபெற்று வரும் புதிய குடிநீா்த் திட்டப் பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி தெரிவ... மேலும் பார்க்க

நகையை திரும்பத் தராமல் மோசடி: அடகுக்கடை உரிமையாளா் கைது

சிவகங்கையில் அடகுக் கடையில் வைத்த நகைகளை திருப்பித் தராமால் ஏமாற்றிய கடை உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை காமராஜா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண... மேலும் பார்க்க

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் திங்கள்கிழமை (மே 26) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை செயற்பொறியாளா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மணக்குடியில் மஞ்சுவிரட்டு: 3 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மணக்குடி மங்கள விநாயகா் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ஊா்ப் பொதுமக்கள், இளைஞா்கள் ஊா் மந்தைத் திடலில் ஒன்று கூடி சு... மேலும் பார்க்க