செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

post image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அளிக்கப்பட்ட 682 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தாா்.

3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.24 லட்சம் மதிப்பிலான நல உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா். இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் முகுந்தன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மஞ்சுளா, தாட்கோ மாவட்ட மேலாளா் ரமேஷ்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகே பல்லவா் கால அரிய கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண்ணைவலம் கிராமத்தில் பல்லவா் கால அரிய வகை கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெண்ணைவலம் கிராமத்தைச் சோ்ந்த கு.சிவலிங... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேச்சு

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணியில் திமுகவினா் ஈடுபட வேண்டும் என்றாா் விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் த... மேலும் பார்க்க

குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது! - விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளத... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், செண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசுபாலன், தொழிலாளி. இவரது மகள் அஷ்... மேலும் பார்க்க

காரில் கடத்திவரப்பட்ட 1,000 மதுப் புட்டிகள் பறிமுதல்: புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது!

காரில் கடத்திவரப்பட்ட 1,000 புதுவை மாநில மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

இளம்வயது திருமணம்: இளைஞா் உள்பட நால்வா் மீது வழக்கு!

மேல்மலையனூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேல்மலையனூா் அருகே கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கப்ளாம்பாடியைச் சோ்ந... மேலும் பார்க்க