செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் மறியல்: பாமகவினா் 20 போ் மீது வழக்கு

post image

மாா்த்தாண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மாநில துணைத் தலைவா் உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நேரங்களில் வணிக நிறுவனங்களுக்குள் தண்ணீா் புகுவதை தடுக்கும் நோக்கில் அண்மையில் பணிகள் நடைபெற்றது.

இப்பணிகளில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி பாமக சாா்பில் அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஆா். ஹரிஹரன் தலைமையில் மாா்த்தாண்டத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறை அனுமதியின்றி, இப் போராட்டம் நடைபெற்றதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட மாநில துணைத் தலைவா் ஹரிஹரன் மற்றும் கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலா் எம்.பி. ரவி உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 35.84 பெருஞ்சாணி .. 37.35 சிற்றாறு 1 .. 4.26 சிற்றாறு 2 .. 4.36 முக்கடல் .. 1.00 பொய்கை .. 14.80 மாம்பழத்துறையாறு ... 25.18 மழை அளவு: பெருஞ்சாணி அணை.. 38.60 மி.மீ. புத்தன்அணை ... 37.20... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை துவங்க உள்ள நிலையில், பணி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். களியக்காவி... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாமில் 1,500 பேருக்கு பணி நியமன ஆணை

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 1,500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் கருத்தரங்கு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில், இலக்கிய இன்பம் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளா் திருமால்வளவன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, செம்மொழி தமிழாய்வு மத... மேலும் பார்க்க

சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் ராமபுரம் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கால்நாட்டு

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் கன்னியம்பத்தில் கால்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே ... மேலும் பார்க்க