செய்திகள் :

மினி லாரி மோதியதில் இருவா் பலி

post image

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 2 ஆம் தேதி இவரும், இவரது தம்பி ரிங்கு (18), நண்பா் குஷ்பு (29)

ஆகிய மூவரும் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் மத்திகிரி, கால்நடை பண்ணை அருகே சென்றபோது எதிரே வந்த மினிலாரி இவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் குஷ்பு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ரிங்கு, சேருகுமாா் ஆகிய இருவரும் ஒசூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி ரிங்கு திங்கள்கிழமை இறந்தாா். சேருகுமாா் சிகிச்சை பெற்று வருகிறாா். மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சாலையில் பின்னோக்கி சென்ற லாரி: நெஞ்சுவலியில் ஓட்டுநா் உயிரிழப்பு!

ஒசூரில் லாரி ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் பின்னோக்கி சென்றது. இதில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மக்கள் அலறியடித்து ஓடினா். நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட லாரி ஓ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டாா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து ஊத்தங்கரை, நான்குமுனை சந்திப்பில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் பாஜக ந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்! -கே.பி.முனுசாமி

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பள்ளி மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா். அரசுப் பள்ளி மாணவி பால... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

ஊத்தங்கரை நேரு நகரில் பத்தாயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். 2023- 2024 ஆம் ஆண்டின் பொது நிதியில் கட்டப்பட்ட... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரெட் கிராஸ் சொசைட்டி, பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நேசம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க