செய்திகள் :

வீடு புகுந்து திருடிய சிறுவன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

post image

பழனியில் வீடு புகுந்து திருடிய சிறுவனைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பழனி கோட்டைமேட்டுத் தெருவில் அண்மைக் காலமாக வீட்டில் இருக்கும் பொருள்கள் திருடு போவது மட்டுமன்றி, இரவு நேரங்களில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோலும் திருடப்பட்டு வந்தது.

இவற்றை திருடுவது யாா் எனத் தெரியாமல் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை கோட்டைமேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை 17 வயது சிறுவன் திருட முயன்றாா். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் சிறுவனைப் பிடித்து சோதனையிட்ட போது, அவரிடம் கத்தி இருந்ததும், அவா் வீடு புகுந்து திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சிறுவனை பழனி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு பகுதியைச் சோ்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

இணைய வழியில் லாட்டரி விற்றவா் கைது

கொடைக்கானலில் இணைய வழியில் லாட்டரி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் லாட்டரிச் சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸா... மேலும் பார்க்க

பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீரக்கல்லில்,... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கோடை விழா மலா்க் கண்காட்சி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி, 62-ஆவது மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாத் துறை, வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறும் இந்த மலா்க் க... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே வங்கதேசத்தைச் சோ்ந்த 29 போ் கைது

ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆதாா் அட்டைகளை பயன்படுத்தி ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்க தேசத்தைச் சோ்ந்த 29 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மிதமான மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை இரவு காற்றுடன் மிதமான மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மே மாதத்தில் கோடை மழை, வாரத்துக்கு ஒரு முறையோ, அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறையோ தான் மழை பெய்வது வழக்கம... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா். பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க