செய்திகள் :

TVK: இன்று அமைச்சரவை விரிவாக்கம்; காங்கிரஸிற்கு 2, விசிகவிற்கு 1 அமைச்சர்? | Tamilnadu News Live

post image

தமிழ்நாட்டில் அமைச்சரவை விரிவாக்கம்!

தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சரோடு சேர்த்து 10 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இன்று இந்த அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

மொத்தம் 25 அமைச்சர்கள் இடம்பெற உள்ளனராம்.

இன்று புதிதாகப் பொறுப்பேற்கும் அமைச்சர்களில் காங்கிரஸ் (2) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் (1) சேர்ந்த அமைச்சர்களும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய அரசியல் நிகழ்வுகளை அனைத்தையும் தொடர்ந்து தெரிந்துகொள்ள இந்த Live Blog உடன் இணைந்திருங்கள்.

விஜய் - திருமாவளவன் - ராகுல் காந்தி
விஜய் - திருமாவளவன் - ராகுல் காந்தி

'விஜய்யின் அமைச்சரவையில் 7 தலித் எம்.எல்.ஏக்களுக்கு இடம்!' - முழு விவரம்!

தமிழக அரசு சார்பில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 23 அமைச்சர்களும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர். இந்நிலையில், தவெக அரசு சார்பில் உருவாக்கப்பட... மேலும் பார்க்க

'முதல்முறையாக' ஈரான், அமெரிக்கா பறக்கவிடும் 'வெள்ளைக் கொடி' - என்ன சொல்கிறார்கள்?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும், ஈரானும் ஒன்றாக 'ஈரான் போர் நிறுத்தத்திற்கு' பாசிட்டிவ் சிக்னலை தெரிவித்துள்ளது. ட்ரம்ப் பேச்சுநேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,... மேலும் பார்க்க

'தூத்துக்குடி ஶ்ரீநாத், அவினாசி கமலி' அமைச்சர் விரிவாக்க பட்டியலில் யார் யார்? காங்கிரஸுக்கு இடம்!

தமிழ்நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயோடு 10 அமைச்சர்கள் இருந்த நிலையில், தற்போது 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் இலாகா இன்னும் அ... மேலும் பார்க்க

ராஜேஷ்குமார்: ஆட்சியில் பங்கு என முதல் குரல் கொடுத்த காங்கிரஸ்காரர்; மாணவர் பேரவை தலைவர் டு அமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக 3-வது முறையாக வென்ற ராஜேஷ்குமார் இப்போது த.வெ.க கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவுள்ளார். கல்லூரி படித்தபோதே அனைத்து கல்லூரி மாணவர் பேரவை தல... மேலும் பார்க்க

'ரஹ்மான் கலி' டு 'ராம் கலி' : 80 ஆண்டுகளுக்குப் பின் பழைய பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அரசு தன் நாட்டின் பழமையை பாதுகாக்கும் வகையில் தன் நாட்டின் பல்வேறு நகரங்களின் பெயரை மாற்றி வருகிறது. அதன் அடிப்படையில் பிரிவினைக்கு முந்தைய தங்களின் பழைய இந்து, சீக்கிய, சமண மற்றும் காலனித்... மேலும் பார்க்க