செய்திகள் :

டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’ - புதினின் Aurus Senat-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?

post image

டெல்லியில் இப்போது BRICS மாநாடு காரணமாக உலகத் தலைவர்களின் வருகை கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அதைவிட சாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் Aurus Senat கார்

செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடியும் புதினும் டெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, இதே Aurus Senat காரில் ஒன்றாகப் பயணம் செய்தனர். பாரத் மண்டபம் வளாகத்திலேயே நடந்த இந்தப் பயணம், இரு நாடுகளின் நெருக்கத்தைக் காட்டும் காட்சியாகவும் பேசப்பட்டது.

வெளிநாட்டுக்குப் போனாலும்... கார் மட்டும் கூடவே!

பொதுவாக ஒரு நாட்டின் அதிபர் வெளிநாடு செல்லும்போது, அங்கு ஏற்பாடு செய்யப்படும் பாதுகாப்பு வாகனங்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் புதினின் விஷயத்தில் கதை வேறு.

அவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக Aurus Senat-ஐயும் வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்கின்றனர். டெல்லி வருவதற்கு முன்பே அவரது வாகனங்களும் பாதுகாப்புக் குழுக்களும் இந்தியா வந்துவிட்டது.

ஏன் இவ்வளவு பாதுகாப்பு?

Aurus Senat என்பது சாதாரண luxury limousine கிடையாது. புதினுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட presidential vehicle என்பதால், இதைச் சுற்றியே தனி பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும்.

சில சர்வதேச ஊடகங்கள் இதை “Fortress on Wheels” - சக்கரங்களில் செல்லும் கோட்டை என்றும் குறிப்பிடுகின்றன. காரின் முழுமையான பாதுகாப்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் பாதுகாப்பு அமைப்புகள் அதிபரின் high-security travel-க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

598 HP... ஆனால் power மட்டும் கதையல்ல!

Aurus Senat-ல் 4.4-litre V8 hybrid powertrain, சுமார் 598 horsepower என பல automotive reports குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த காரின் முக்கியத்துவம் வேகம் அல்லது luxury மட்டுமல்ல  பாதுகாப்புதான் இதன் உண்மையான அடையாளமாக உள்ளது.

இதனால்தான் புதின் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அவரது “security bubble”-ன் ஒரு பகுதியாக இந்தக் காரும் பயணிக்கிறது.

டெல்லி சாலையில் சில நிமிடங்கள் ஓடிய அந்த Aurus Senat.. ஒரு கார் மட்டுமல்ல; ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.

BRICS 2026: ``கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்" - வெளிப்படையாக சொல்லும் சீனா!

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளைக் கையாண்டு இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா இணைந்து செயல்படும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் ... மேலும் பார்க்க

புதிய தலைமை செயலகம்: `எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் சிலர் எதிர்ப்பார்கள்'- செங்கோட்டையன்

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டில் இன்றைக்கு நாம் எதிர்கொள்ள வேண... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க