செய்திகள் :

திருவாரூர்: தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற நம்பி ஆரூரார் - பறவை நாச்சியார் திருக்கல்யாணம்| Photo Album

post image

ஈரோடு மாவட்டம், பண்ணாரி அம்மன் திருக்கோயில்: தரிசித்தாலே புண்ணியம்... திருமண வரம் தேடிவரும்!

ஆடி மாதம் அம்மன் மாதம். இந்த மாதத்தில் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாலோ அம்மன் புகழைப் பாடினாலோ கேட்டாலோ புண்ணியங்கள் பெருகும். நம் கவலைகள் விலகும். அதிலும் அம்பிகை பெரும் சக்தியோடு கோயில... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டம், திருத்துறையூர் சிஷ்டகுருநாதீஸ்வரர் கோயில்: நல்ல குரு கிடைக்க வழிபட வேண்டிய தலம்!

சம்சார சாகரம் என்று ஞானிகளால் சொல்லப்படும் பாடப்படும் இந்தப் பிறவிப் பிணியைத் தீர்க்க நமக்கு வெறும் பக்தி மட்டும்போதாது, தவமும் தேவை. நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளில் இருந்தும் விலகி அந்தப் பரம்பொருள... மேலும் பார்க்க

பொன்மழை பொழியச் செய்த பெருந்தேவித் தாயார் சந்நிதியில் திருவிளக்கு பூஜை... கலந்துகொள்ள அழைக்கிறோம்!

மகாலட்சுமித் தாயாரை மனதார வழிபட்டால் நம் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. மகான் ஆதிசங்கரர் மனம் உருகித் தாயாரை கன... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி தாயார்! | Photo Album

மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டம், குண்டடம் விடங்கீஸ்வரர் திருக்கோயில் : காசிக்கு இணையான கால பைரவர்!

காசிக்கு இணையான தலங்கள் தமிழகமெங்கும் பல உள்ளன. அப்படிப்பட்ட தலங்களுக்குச் சென்று வழிபட்டாலே காசி சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம். அப்படி ஒரு தலம் தான் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 16 கி... மேலும் பார்க்க

அமைந்தகரை வரதராஜப் பெருமாள் கோயிலில் வேண்டும் வரம் தரும் விளக்குபூஜை... நீங்களும் கலந்துகொள்ளலாம்!

இன்றைக்கு நவீன மெட்ரோ நகரமாகத் திகழும் சென்னை பழங்காலத்தில் ஆன்மிக பூமி. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் நாயன்மார்களும் தம் திருவடிபட நடந்த நகரம். ஏன் இதிகாச காலத்திலேயே இந்தப் பகுதி மிகுந்த சிறப்புகளோடு த... மேலும் பார்க்க