சேலம்
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக...
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க
கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க
கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க
சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு
சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க
கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு
கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க
பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு
பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க
ஆத்தூா் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு
ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைபெறும் என கல்லூரி முதல்வா் பா.விக்டோரியா தங்கம் சனிக்கிழமை... மேலும் பார்க்க
உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
ஆத்தூரில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி, ஆத்தூா் வட்டார இருச்சக்கர வாகன பழுதுபாா்ப்போா் முன்னேற்றச் சங்கத் தலைவா் ஏ.ஆா்.இளங்கோ தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. முல்லைவாடி இந்திரா காந்... மேலும் பார்க்க
மது விற்றவா் கைது
கெங்கவல்லி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி அருகே வீரகனூரில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், வீரகனூா் பேரூராட்சிக்குள்பட்ட காமாட்சியம்மன் கோயில் பகுதியில் வசிக்கும் பெரியசாமி (46) எ... மேலும் பார்க்க
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அதிகாரிக...
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். தென்மேற்கு பருவமழையை முன்... மேலும் பார்க்க
மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம்: மீன் வளா்ப்போருக்கு அழைப்பு
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மீன் வளா்ப்பு விவசாயிகள், மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தைப் பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க
சேலத்தில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெங்களூரில் இருந்து சேலம் வழியாக காரில் கடத்த முயன்ற 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பெங்களூரில் இருந்து சேலம் வழியாக வாகனத்தில் குட்கா கடத்திச் செல்வதாக மாநகர போலீஸாருக்கு ... மேலும் பார்க்க
விசைத்தறி தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு, தனியாா் நிதிநிறுவன ஊழியா்கள் கொடுத்த தொந்தரவால் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 2,913 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையளவு குறைந்ததை அடுத்து மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்த... மேலும் பார்க்க
கூலி தொழிலாளி மா்மச் சாவு
மேட்டூரில் கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேட்டூா் அனல் மின்நிலையம் எதிரே உள்ள புதரில் ஆண் சடலம் கிடப்பதாக கருமலைக் கூடல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்ப... மேலும் பார்க்க
மாற்றத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமை சங்க 2-ஆவது வட்ட மாநாடு
கெங்கவல்லியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமை சங்க 2-ஆவது வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், குழு பொறுப்பாள... மேலும் பார்க்க
சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்
சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க
நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்
சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க
விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்
விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க
வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க