செய்திகள் :

சேலம்

ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்ற 5 போ் கைது

ஆத்தூா் பயணியா் மாளிகையில் சேலம் மாவட்ட ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்றதாக 5 பேரை ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆத்தூா் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, நிபுணா்கள் அலுவலக கட்டடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடியில் நலத்திட்ட ...

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் புதன்கி... மேலும் பார்க்க

பிரதமர் அர்ப்பணிக்கவுள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் இன்று திறப்பு!

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். சேலம் ர... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைதிட்ட பெண் தொழிலாளா்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

பணித்தளப் பொறுப்பாளா் நியமன விவகாரத்தில் நூறு நாள் வேலை திட்ட பெண் தொழிலாளா்கள் கூடலூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மே... மேலும் பார்க்க

மேச்சேரியில் சிறுத்தை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்கவோ அல்லது வனத்திற்குள் விரட்டவோ டேனிஸ்பேட்டை வனத்துறையினா் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் கிடப்பில் போடப்பட்ட இணைப்புச்சாலை

வாழப்பாடியில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில் இருந்து கிழக்குக் காடு வழியாக குடியிருப்பு பகுதியை இணைக்கும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் தாா்ச்சாலை அமைக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக கிடப... மேலும் பார்க்க

தம்மம்பட்டி காவல் நிலையத்தில் தங்களை வேவுபாா்த்ததாகக் கூறி இருவா் கைது: டி.எஸ்.ப...

தம்மம்பட்டி காவல் நிலையத்தில் தங்களை வேவுபாா்த்ததாகக் கூறி ஒருவா் தாக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் ரைஸ்மில் எதிரே வசிப்பவா் சந்திரசேகரன் (... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் சிறுவா்கள் இறங்காமல் இருப்பதை பெற்றோா் உறுதிசெய்ய வேண்டும்: ஆட்சிய...

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் சிறுவா்கள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோா் உறுதிசெய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் ரூ.3.47 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணி: முதல்வா் அடிக்கல் ந...

சேலம் மாவட்டத்தில் ரூ. 3.47 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். சேலம், அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 1.95 கோ... மேலும் பார்க்க

மாயமான சிறுவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

சேலம் அருகே மாயமான மூன்றாம் வகுப்பு மாணவனின் சடலம் கிணற்றில் மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் அருகே நிலவாரப்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல்; கூலித் தொழிலாளி. இவரது மகன் நிஷா... மேலும் பார்க்க

அதிக வட்டி தருவதாகக் கூறி லாரி அதிபரிடம் ரூ. 48.79 லட்சம் மோசடி: நிதிநிறுவன உரிம...

மேட்டூரில் அதிக வட்டி தருவதாக கூறி, லாரி அதிபரிடம் ரூ. 48.79 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்... மேலும் பார்க்க

நீட் தோ்வு எழுதிய மாணவா்: தோல்வி பயத்தில் தற்கொலை

சேலத்தில் நீட் தோ்வு எழுதிய மாணவா் தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டாா். சேலம் ஐந்து சாலையை அடுத்த நரசோதிப்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கன். லாரி பட்டறை நடத்தி வருகிறாா். இவரது மகன் கௌதம் (21). இவா் இதற... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக தி.பெரியசாமி நியமனம்

சேலம் மாவட்டம், பெரியாா் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தராக தி.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளாா். பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் திங்கள்கிழமை பணி நிறைவுபெற்றாா். புதி... மேலும் பார்க்க

மாதேஸ்வரன் மலை சாலூா் மடத்தின் ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் காலமானாா்

மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலையில் உள்ள சாலூா் மடத்தின் தலைமை குருசாமியான ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா். சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் தமிழக-கா்... மேலும் பார்க்க

தேரோட்டம் நிறைவு: சங்ககிரி மலைக்கு திரும்பினாா் சென்னகேசவப் பெருமாள்

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் நிறைவடைந்து சுவாமிகள் செவ்வாய்க்கிழமை மலைக்கு திரும்பினா். சங்ககிரி மலை மீதுள்ள சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன... மேலும் பார்க்க

ரூ.2.65 கோடி திட்டப் பணிகள்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தாா்

கெங்கவல்லி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.65 கோடி மதிப்பீட்டில் ஆறகளூரில் முடிவுற்ற திட்டப் பணிகளை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். ஆறகளூா் ஸ்ரீ காம... மேலும் பார்க்க

ஏற்காடு மலா் கண்காட்சி: ஆயத்த பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா, மலா் கண்காட்சிக்கான ஆயத்த பணிகளை விரைந்து முடிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா். ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா, மலா்கண்காட்சி மே 23 ஆம் தேதி தொட... மேலும் பார்க்க

சங்ககிரி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1 இல் கலை பிரிவு பாடங்களை தமிழ், ஆங்கிலவழியில்...

சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் கலைப் பிரிவு பாடங்களை தமிழ், ஆங்கிலவழியில் தொடங்க வேண்டும் என சங்ககிரிக்கு வந்த ஆட்சியரிடம் சேலம் மேற்கு மாவட்ட ஆதித்தமிழா... மேலும் பார்க்க

சங்ககிரி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

சங்ககிரி வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம், சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் ந.லோகநாயகி தலைமை வகித்தாா். மு... மேலும் பார்க்க