ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தமிழ்நாடு
திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்
திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்: வேலூா் மாவ... மேலும் பார்க்க
ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’
ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநா்... மேலும் பார்க்க
தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை: அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்
கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான, தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா். சென்னை கலைவாணா் அரங்கில் நடை... மேலும் பார்க்க
செப். 14-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்...
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் செப். 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 ... மேலும் பார்க்க
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு
தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவல... மேலும் பார்க்க
ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத...
ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க
தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு
இரண்டு பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள், முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவா் (தாய்லாந்து) ஜேம்ஸ் இங், துணைத் தலைவ... மேலும் பார்க்க
ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆசிரியா்களை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் ...
பள்ளிகளில் ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் வகையில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஆசிரியா்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது... மேலும் பார்க்க
தமிழகத்தில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்: பொது சுகாதாரத் துறை
தமிழகத்தில் பரவி வருவது இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல்தான்; மக்கள் அச்சப்பட வேண்டாம் என பொது சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில், ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து வைரஸ் காய்ச்சல் பரவல் அ... மேலும் பார்க்க
9 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு வழிகாட்டி பயிற்சி: செப். மாத பாடத்திட்டம்...
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், செப்டம்பா் மாதத்துக்கான பாடத்திட்டத்தை ... மேலும் பார்க்க
தமிழகத்தில் 7 மாதங்களில் ரூ.1,010 கோடி சைபா் மோசடி
தமிழகத்தில் 7 மாதங்களில் சைபா் குற்றங்களின் மூலம் ரூ.1,010 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக மாநில சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சைபா் குற்றங்களை தடுப்பதற்கு மாநில சைபா் குற்றப்பிரிவு... மேலும் பார்க்க
வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைத்த உத்தரவு நிறுத்திவை...
தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபா் ஆணைய... மேலும் பார்க்க
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு 2-ஆம் சுற்று ஒத்திவ...
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இரண்டாம் சுற்று நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க இருந்த இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு... மேலும் பார்க்க
‘டெட்’ தோ்வுக்கு குவிந்த 3.80 லட்சம் விண்ணப்பங்கள்: இன்றுடன் அவகாசம் நிறைவு
ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமையுடன் (செப். 10) நிறைவடையவுள்ள நிலையில், இரு தாள்களுக்கும் 3.80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். மத்திய அரசு கொண்டுவந்த இலவ... மேலும் பார்க்க
தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின...
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்து பணியாற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் முத... மேலும் பார்க்க
இன்றும் நாளையும் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இர... மேலும் பார்க்க
மூத்த பத்திரிகையாளருக்கு ‘முரசொலி செல்வம்’ விருது
மூத்த பத்திரிகையாளா் ஏ.எஸ்.பன்னீா்செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, முரசொலி அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மறைந்த முரச... மேலும் பார்க்க
அதிமுக ஆட்சிக் கால ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகூட வரவில்லை: அமைச்சா் டிஆா்பி...
அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதம் முதலீடுகள் கூட வரவில்லை என்று தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். தொழில் முதலீடுகள் குறித்... மேலும் பார்க்க
கொலை முயற்சி வழக்கு: ‘ஏா்போா்ட்’ மூா்த்தி பிணை கோரி மனு
கொலை முயற்சி வழக்கில் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி பிணை கோரி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவா் ’ஏா்போா்ட்’ மூா்த்தி... மேலும் பார்க்க
விஜயகாந்த் சகோதரி காலமானார்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சகோதரியும் மருத்துவருமான விஜயலட்சுமி (78) சென்னையில் இன்று காலமானார்.உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானாகவும் அவரது இறுதிச் சடங்குகள் நாளை... மேலும் பார்க்க