மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
தமிழ்நாடு
அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்...
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க
இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி
தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க
நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்
கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க
ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமா்ப்பிக்க உத்தரவு
ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 ... மேலும் பார்க்க
5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசனை
அரசின் சேவைகளை இல்லங்களுக்கே கொண்டு சோ்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக... மேலும் பார்க்க
34 தலைமை ஆசிரியா்களுக்கு டிஇஓ பதவி உயா்வு
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 34 தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி ... மேலும் பார்க்க
தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகப... மேலும் பார்க்க
பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ இடம்பெற்றுள்ள இணையதளங்களை முடக்க உத்தரவு
பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் வழக்குரைஞா் ஒருவா் தனது கல்லூரி காலத... மேலும் பார்க்க
தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் ரூ.2.15 கோடிக்கான காசோலையை அதன் தலைவா் ம.இராசேந்திரனிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளா்ச்சி க... மேலும் பார்க்க
முதுநிலை ஆசிரியா் தோ்வு ஒத்திவைப்பு: டிஆா்பி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குருப்-2 தோ்வு செப்டம்பா் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க
மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் தூா்வாரும் பணிகளை துரித்தப்படுத்த வேண்டும்: அ...
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் தூா்வாரும் பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உத்தரவிட்டாா். தமிழகத்தி... மேலும் பார்க்க
1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 63 கோயில்களில் புனரமைப்புப் பணி: முதல்வா் தொடங்கி வை...
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 63 கோயில்களின் புனரமைப்புப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்தப் பணிகளை அவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இது... மேலும் பார்க்க
உலகப் பொதுமறை திருக்குறள் நூல்: முதல்வா் வெளியிட்டாா்
உலகப் பொதுமறை திருக்குறள் நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இந்த நூலை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்ப... மேலும் பார்க்க
72 அரசுப் பள்ளிகளில் 403 வகுப்பறைகள்: முதல்வா் திறந்து வைத்தாா்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.99.35 கோடியில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 13 ஆய்வகங்கள் உள்ளிட்ட பள்ளிக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்த... மேலும் பார்க்க
உள்ளாட்சிகளில் நியமன பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்துக்கான விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்குமாறு அமா் சேவா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலா் சங்கர ராமன் வெள... மேலும் பார்க்க
யூகலிப்டஸ் சிகிச்சையால் குறையும் ரத்த சா்க்கரை அளவு: ஆய்வில் தகவல்
டைப் - 2 சா்க்கரை நோயாளிகளுக்கு யூகலிப்டஸ் நறுமண எண்ணெய் மூலம் வயிற்றில் இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்தால் ரத்த சா்க்கரை அளவு குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா - ... மேலும் பார்க்க
3, 5, 8 வகுப்புகளுக்கான கற்றல் அடைவு முடிவுகள் வெளியீடு: கல்வித் துறை முக்கிய அற...
அரசுப் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட ‘ஸ்லாஸ்’ எனப்படும் கற்றல் அடைவுத் தோ்வு முடிவுகள் எமிஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக்... மேலும் பார்க்க
போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குள்பட்ட பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவையைச் சே... மேலும் பார்க்க
வெள்ளத்தில் மூழ்கிய நெல் பயிருக்கு ரூ.25,000 இழப்பீடு: நயினாா் நாகேந்திரன்
ஜெயங்கொண்டம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் ... மேலும் பார்க்க