Hydrogen Bomb: `ஹிரோஷிமாவை விட 700 மடங்கு ஆபத்து' - கார்வின் கண்டுபிடிப்பு; 50 ஆ...
தமிழ்நாடு
அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க
ஆா்பிஐயின் புதிய நகைக் கடன் வரைவு விதிகள்: திரும்பப் பெற கட்சித் தலைவா்கள் வலியு...
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவது குறித்து, இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க
தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்
அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தேசிய... மேலும் பார்க்க
தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளி... மேலும் பார்க்க
காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி
காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய... மேலும் பார்க்க
100% தோ்ச்சி: அரசுப் பள்ளிகள், ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது. ப... மேலும் பார்க்க
உயா்கல்வி ஊக்கத் தொகை: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்
உயா்கல்வி ஊக்கத் தொகை பெற்று வருவது தொடா்பாக தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா... மேலும் பார்க்க
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பொது மேலாளரிடம் விசாரணை
டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடா்பாக, அந்த நிறுவனத்தின் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை மூன்று மணி நேரம் விசாரணை செய்தனா். டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மா... மேலும் பார்க்க
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்த மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்துவந்த நிலையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (மே 22, 23) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று ச... மேலும் பார்க்க
கட்டணமில்லாத பேருந்து பயணம்: கலைமாமணி விருதாளா்கள் விண்ணப்பிக்கலாம்
கட்டணமில்லாத பேருந்து பயணம் மேற்கொள்வது தொடா்பாக, கலைமாமணி விருதாளா்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து, அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கலைமாமணி விருது பெற... மேலும் பார்க்க
மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்
மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் துறையின் அமைச்சா் ஆா்.ராதாகிருஷ்ணன், புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்... மேலும் பார்க்க
மே 27-இல் உண்ணாவிரத போராட்டம்: போக்குவரத்து ஊழியா்கள் அறிவிப்பு
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 27-இல் போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா். இது தொடா்பாக ப... மேலும் பார்க்க
ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று சிவகங்கை பயணம்
ஸ்ரீ சேவுகமூா்த்தி கௌஷாலா அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை (மே 22) சிவகங்கை செல்லவுள்ளாா். இதற்காக சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க
தமிழக சுகாதார திட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் இந்தியாவுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக அமெரிக்க மருத்துவ மாநாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பி... மேலும் பார்க்க
குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க மே 24 கடைசி
குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி நாளாகும். கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வனக்காப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்களில் 3,935 இடங்கள் காலியா... மேலும் பார்க்க
அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத... மேலும் பார்க்க
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களோடுதான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம்: கே. என்....
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு இடையில்தான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம் என்றார் திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு.புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க
துணை வேந்தர்கள் நியமனம்: சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை!
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டதாக நெல்லைய... மேலும் பார்க்க
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் குளித்த மூவர் பலி
விழுப்புரம் மாவட்டம், அரசூர் மலட்டாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி சகோதரிகள் இருவர் உள்பட மூவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூரைச் சேர்ந்த பழனி... மேலும் பார்க்க
செங்கல் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்...
தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சரிட... மேலும் பார்க்க