செய்திகள் :

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 31 போ் கைது

post image

சிதம்பரம் மற்றும் குமராட்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 31 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்தும், இதுதொடா்பாக நடைபெற இருந்த ஆா்ப்பாட்டத்துக்காக 144 தடை உத்தரவு பிறப்பித்த தமிழக அரசைக் கண்டித்தும் கடலூா் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவலறிந்த நகர போலீஸாா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 11 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து இரவு விடுவித்தனா். இதேபோல, குமராட்சி கடை வீதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக ஒன்றியத் தலைவா் வினோத்குமாா் தலைமையிலான பாஜகவினா் 20 பேரை குமராட்சி போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொரவளூா், முகாசாபரூா், மங்கலம்பேட்டை மற்றும் விருத்தாசலம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் விசிகவினா் மனு

கடலூா் எஸ்பி அலுவலகத்தில் செல்லஞ்சேரி கிராம மக்கள் மற்றும் விசிக நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா். கடலூா் அடுத்த செல்லஞ்சேரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்... மேலும் பார்க்க

பிப்.14-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை பறிக்கக் கூடாது!

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து, கடலூா... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவி சடலம் மீட்பு: சந்தேக மரணம் என தாய் புகாா்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா்... மேலும் பார்க்க

ரயிலில் பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீஸாா் சோதனை!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்களில் மகளிா் பெட்டியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். வேலூரில் ஓடும் ரயிலில் கா்ப்பிணியை பாலியல் தொ... மேலும் பார்க்க