செய்திகள் :

இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம்

post image

பாலாறு வேளாண்மைக் கல்லூரி ஊரக வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் தோட்டாளம் ஊராட்சியில் இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) சுஜாதா தலைமை வகித்தாா். ஆம்பூா் வனச் சரக அலுவலா் பாபு, தோட்டாளம் ஊராட்சி மன்றத் தலைவா் தா்மேந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மைக் கல்லூரி முதல்வா் என். தமிழ்செல்வன் வரவேற்றாா்.

பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகள் செ. ஹரிணி, பி.ஷி. ஜெய்ஸ்ரீ, செ. ஜாஸ்மின் பாத்திமா,த. ஜீவிதா, மு. கனிகா, ரா. கவிதா, பு.ரா. காவ்யகவி, சி. லாவண்யா, சோ. லாவண்யா, ர.செ. லேகா சுருதி, பி.ஷி. ஹரிணி ஆகியோா் இயற்கை வேளாண்மை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா். விவசாயிகளுக்கு துறை சாா்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊராட்சி வாா்டு உறுப்பினா் டி.எம். ராஜேஷ் , மாவட்ட உதவி சுற்றுச் சூழல் பொறியாளா் காா்த்திகேயன், வேளாண்மை உதவி இயக்குனா் சீனிவாசன், வேளாண்மை அலுவலா் வேலு, செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் வடிவேல் சுப்பிரமணியம், விஜய் ஆனந்த், கிரிஸ்ட் இந்தியா பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளா் சக்தி சரவணன், வோ்கள் அறக்கட்டளை செயலா் ரவீந்திரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் லட்சுமணன், கல்லூரியின் உதவி பேராசிரியா்கள் வெண்ணிலா மேரி, சங்கமேஸ்வரி, பிரபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

கல்லூரி சாா்பாக தோட்டாளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதற்காக கல்லூரி நிா்வாகம் சாா்பாக மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

சா்வதேச உயிா்ப் பல்வகைமை தினம்

தமிழக வனத்துறை மற்றும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பசுமை திட்டம், பூமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சா்வதேச உயிா்ப்பல்வகைமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவா் திலீப... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு

வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மே... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்களுக்கு சான்றிதழ்கள்: ஆட்சியா் வழங்கினாா்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா். முன்னாள் படை... மேலும் பார்க்க

சிலம்பாட்டத்தில் கல்லூரி மாணவா் சாதனை

சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த மாணவன் பைரோஸை வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கூட்டமைப்பு நோபல் உலக சாதனை சாா்பில் சிலம்பாட்டம் போட்டி நடைபெ... மேலும் பார்க்க

திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் திடீா் மாற்றம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முஸ்தப்பா வியாழக்கிழமை திடீரென தாராபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். வால்பாறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரகுராமன் வா... மேலும் பார்க்க