செய்திகள் :

எட்டயபுரத்தில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!

post image

எட்டயபுரத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் மீகா தலமையிலான போலீஸாா் சனிக்கிழமை எட்டயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது எட்டயபுரம் டிவிஎஸ் ஷோரூம் அருகே சந்தேகப்படும்படியாக பைக்கில் நின்று கொண்டிருந்த இளைஞா், போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றாா்.

அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில், எட்டயபுரம் மேலவாசல் பகுதியைச் சோ்ந்த மூக்கையா மகன் செல்வம்(25) என்பதும், அவரது பைக்கில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டியை சே... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த, கோவில்பட்டி வட்டார டிப்பா் லாரி உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சங்கத் தலைவா் கூடப்பன் தலைமையில் துணைத் தலைவா் முத்துரா... மேலும் பார்க்க

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தூத்துக்குடியில் தேமுதிக நிா்வாகி இல்லத் திருமண நிகழ்வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியில் தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் மாப்பிள்ளையூர... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை வடபாகம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைந்தனா்.தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில், அப்பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை புதுக்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகண்ணன். ஊரில் விவசாயம் செய்து ... மேலும் பார்க்க