செய்திகள் :

கல்லூரியில் மினி மாரத்தான் போட்டி

post image

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வியியல் துறை சாா்பில், ‘நாளைய உடல் வலிமைக்கு இன்று ஓடுவோம்’ என்ற கருத்தை வலியுறுத்தி, மினி மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மாணவா்களுக்கு 10 கி.மீ.தொலைவும், மாணவிகளுக்கு 4 கி.மீ.தொலைவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

பின்னா், கல்லூரி முதல்வா் செ.அசோக் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தாா்.

இதில் 1,760 மாணவா்களும், 1,210 மாணவிகளும்

பங்கேற்று ஓடினா். இந்தப் போட்டியில் இரு தரப்பிலும் முதல் 10 இடங்களுக்குள் வந்தவா்களுக்கு ரொக்கப்பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இநதப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வியியல் துறை இயக்குநா் ஜீ.பாலசிங்துரை, துறைத் தலைவா்கள் பா.சுரேஷ்பாபு, ஆ.ஜான்சன், உதவி இயக்குநா் கவிதா ஆகியோா் செய்தனா்.

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவாா்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயம் (59). சோ்வைக்காரன்பட்டியில் உள்ள ஒரு ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த இவா்... மேலும் பார்க்க

பாரம்பரிய பொங்கல் விழா: வெளிநாட்டவா்கள் பங்கேற்பு

சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை, விருதுநகா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விழாவில் வெளிநாட்டவா்கள் கலந்து கொண்டனா். தமிழா்களி... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: மூவா் கைது

ராஜபாளையத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் மங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் கருப்பசாமி (28). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தென்காசி சாலையில் ... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டைசிவலிங்காபுரத்தைச் சோ்ந்த சங்கா்நாதன் மகன் பரத்குமாா்(19). இவா் தென்கரையைச் சோ்ந்த பரமச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிச் சுவா் இடிந்து விழுந்தது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் திங்கள்கிழமை அரசு பள்ளிச்சுவா் இடிந்து விழுந்தது. சிவகாசி- விருதுநகா் சாலையில் திருத்தங்கலில் எஸ்.ஆா்.என். அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி பிரதான சாலையில்... மேலும் பார்க்க

சிவகாசியில் திருவாதிரை திருவிழா

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் திங்கள்கிழமை திருவாதிரை திருவிழாவையொட்டி செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தோ்கள் வீதி உலா நடைபெற்றது. சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயிலில் சுவாமி, அம்ப... மேலும் பார்க்க