`சிவனைப் தரிசிக்க வேண்டும்" - ஆண்டு கணக்கில் நின்றுகொண்டே இருக்கும் சாமியார் | V...
கல் தூண்களில் மீண்டும் உயிர்பெறும் பாரம்பர்யம்; மீனாட்சி அம்மன் கோயிலில் மறுகட்டுமானப் பணி நிறைவு























மீனாட்சி கோவிலில் தூண்களில் மீனாட்சி கோவிலில் தூண்களில்























மீனாட்சி கோவிலில் தூண்களில் மீனாட்சி கோவிலில் தூண்களில்
திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை. இறைவனிடம் சரணடைந்தால் சகலவிதமான துன்பங்களில் இருந்தும் அவர் நம்மைத் தடுத்துக் காப்பார். அப்படி நாம் சரணடைய வேண்டிய ஒரு சிவத்தலம் புகலூர். திரு என்னும் பெருமைப்படுத... மேலும் பார்க்க
சென்னையின் ஆன்மிக அடையாளங்கள் என்று சொன்னால் கபாலீஸ்வரர்கோயில், பார்த்தசாரதி கோயில், திருவொற்றீசர் கோயில் ஆகியவற்றைத் தவிர்க்க முடியாதோ அதேபோன்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆலயம்தான் காளிகாம்பாள் திரு... மேலும் பார்க்க
காவிரிக்கரையில் ஏராளமான சிவத்தலங்கள் உள்ளன. அவற்றில் சோழ மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் பல. ஒவ்வோர் ஆலயமும் ஒவ்வொரு சிறப்பினை உடையது அந்த வகையில் துடையூர் மிகவும் முக்கியமானது. திருச்சி- நாமக்கல் சாலையில்,... மேலும் பார்க்க
பகவான் விஷ்ணு பாண்டுரங்கனாகக் கோயில்கொண்டிருக்கும் தலம் பண்டரிபுரம். அந்தப் பண்டரிநாதன் தானே விரும்பி வந்து தென்னாட்டில் கோயில்கொண்ட தலம்தான் தென்னாங்கூர். காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வந்தவாசியிலிர... மேலும் பார்க்க
ஒரு சிலருக்குத் தீராத நடுக்கமும் பயமும் உள்ளூர இருந்துகொண்டே இருக்கும். ஒரு சிலர் பகைவர்களின் தொல்லைகளால் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது அஷ்ட பைரவர்களை. மேலும் தீராத வினை... மேலும் பார்க்க
சென்னை உள்ளகரம் கிருஷ்ணா நகர், திலகர் தெருவில் அமைந்திருக்கிறது பழைமையான விஜய கணபதி திருக்கோயில். இந்தப் பகுதியின் அடையாளமாகத் திகழும் இந்தக் கோயிலுக்கு மகாபெரியவர் முதலான மகான்கள் பலரும் வருகை தந்து ... மேலும் பார்க்க