செய்திகள் :

காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

post image

பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. 

முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, நண்டலாறு ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தா்கள், கூண்டு காவடி, அலகு காவடி எடுத்து வந்தனா்.

கோயிலை வந்தடைந்ததும், அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்திகரகம் இறங்க, தொடா்ந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீமிதித்து நோ்த்திகடன் செலுத்தினா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். தொடா்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனா். உத்தமசோழபுரம் கிராமத... மேலும் பார்க்க

வெட்டாற்றில் புதிய தடுப்பணை: ஆட்சியா் விளக்கம்

திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம்

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து,அக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளா் சுந்தரவடிவேலன் ஆ... மேலும் பார்க்க

கஞ்சா பயிரிட்டவா் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவு மகன் ராஜ்குமாா் (40). தனது வீட்டின் பின்புறம் உள்ள கத... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் 633, மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

நாகையில் மே 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மே 23-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்... மேலும் பார்க்க