செய்திகள் :

கூடலூர்: யானைக் காட்டில் ஆட்கொல்லி புலியைத் தேடி அலையும் வனத்துறை! | Photo Album

post image
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை

பாண்டி மெரினா பின்னால் குவியும் குப்பைகள்... மாங்குரோவ் காடுகளை நோக்கி நகரும் கழிவுகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று.ஆனால், இந்தப் பகுதியின் பின்புறம் சென்றால் நிலைமை சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உப்பளம் பகுதியில் இருந்து வரும... மேலும் பார்க்க

ஊசித்தோப்பு: `மனு மேல் மனு... தீர்வு மட்டும் இல்லை!'- போராடும் மக்களும் அதிகாரிகளின் விளக்கமும்!

“30 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை... இந்த முறையாவது தீர்வு கிடைக்குமா?” – அதிகாரிகளின் ஆய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வாணியம்பாடி ஊசித்தோப்பு கிராம மக்கள்.திருப்பத்தூர் மாவட்டம், வா... மேலும் பார்க்க

‘குப்பை மேடாகும் தொன்மையான பேரூர் திருநீற்று மேடு’ - ஆற்றங்கரை நாகரிகச் சின்னம் பாதுகாக்கப்படுமா?

கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுமார் 2,500 முதல் 4,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் திருநீற்று மேடு எனப்படும் சாம்பல் மேடு, தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், பிளாஸ்டிக் கழிவுகளை எ... மேலும் பார்க்க

Man Eater: அதே புலி, அதே இடம்; மேலும் ஒருவரைக் கொன்று தின்ற ஆட்கொல்லியால் அச்சத்தில் உறைந்த மக்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால், அதனைச் சீரமைப்பதற்காக கடந்த 9- ம் தேதி தன... மேலும் பார்க்க

மசினகுடி: 11 நாளில் 3 பெண் யானைகள்; எல்-நினோ தாக்கத்தால் வறட்சியில் அடுத்தடுத்து மடியும் பேருயிர்

எல்-நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளி பகுதிகளுக்கு இணையாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் வற... மேலும் பார்க்க

கொசஸ்தலையாற்றில் கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் — எண்ணூர் பகுதியில் வெப்ப மாசு அச்சம்

சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டன் கணக்கில் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க