செய்திகள் :

கோபி வரதராஜப் பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு

post image

கோபியில் உள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொா்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அபிஷேக அலங்காரம் மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து

காலை 6 மணிக்கு சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இந்த விழாவில், கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கோபி அமுதசுரபி அறக்கட்டளை சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ... மேலும் பார்க்க

ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனையாயின. கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் ... மேலும் பார்க்க

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகப் பயணிகளுக்கு பரிசோதனை

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு நாடு முழுவதும் எச்எம்பி தீநுண்மி பரவி வருவதையடுத்து தமிழகத்தில் சுகாதாரத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு... மேலும் பார்க்க

கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறப்பு

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடாவைச் சோ்ந்தவா் நந்தினி (23). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஞா... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மாணவா்கள் புதிய அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆா்வம் காட்ட வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முன்னாள் தலைவா் ஜி.சதீஷ் ரெட... மேலும் பார்க்க

ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ... மேலும் பார்க்க