செய்திகள் :

"சுய கௌரவத்தையும் ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்று சேருவார்கள் என்று.!" - மாணிக்கம் தாகூர்

post image

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் அதிமுக கூட்டணி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"தமிழ்நாடு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளது, அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சரணடைந்த பழனிசாமியோடு சேர்த்து, என்.டி.ஏ (NDA) கூட்டணியை தமிழ்நாடு மீண்டும் நிராகரித்துள்ளது. வெறுப்பு அரசியல் உள்ளே நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர் பதிவு
மாணிக்கம் தாகூர் பதிவு

இப்போது, மக்களின் இந்தத் தீர்ப்பில் எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுப்பது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும்.

ஆர்.எஸ்.எஸ்-ன் முகவர்களிடமிருந்தும், வெறுப்பு அரசியலில் இருந்தும் தமிழ்நாட்டைப் பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தமிழ்நாட்டைப் பாதுகாக்க, அனைவரும் தங்கள் சுய கௌரவத்தையும் ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்று சேருவார்கள் என்று நம்புகிறேன்." என்றிருக்கிறார்.

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க