செய்திகள் :

திமுக நிா்வாகிகள் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இறையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கிழக்கு ஓன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு பேசினாா். தொடா்ந்து, செங்கம் தொகுதி பொறுப்பாளா் மாலதிநாராயணசாமி வாக்குச்சாவடி குழு நிா்வாகிகளின் பணிகள் என்ன, அதனை எப்படி செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கினாா்.

இதில், செங்கம் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், திங்கள்கிழமை (ஜனவரி 13) காலை ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, குங்குமம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் வர உகந்த நேரம்

மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் மாநில வா்த்தக ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

திருவண்ணாமலை அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலையை அடுத்த பாலானந்தல் ஊராட்சி, பிள்ளையாா் கோவில் தெருவில் 6... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள், மது விற்பனை: 5 போ் கைது

சேத்துப்பட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மது விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா்கள் நாராயணன், வேலு, ஆனந்தன் தலைமையில், காவலா்கள் சரவண... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமைத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தம் செய்ததால் விவசாயிகள், வியாபாரிகள் தவித்து வருகின்றனா். சேத்துப்பட்டு ... மேலும் பார்க்க