செய்திகள் :

திருநங்கையருக்கான முன்மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

திருநங்கையருக்கான முன்மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநங்கையா் இந்த சமூகத்தில் தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித் திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனா். மேலும் சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் திருநங்கையா் தினமான ஏப்ரல் 15 அன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இவ் விருது பெறுவோருக்கு ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரா்கள் தங்களது கருத்துருக்களை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல் தளம், அறை எண்.126-இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

சேலத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்!

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சார்பில் 11-வது ஆண்டாக பழனிக்கு செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.74 அடியில் இருந்து 114.44 அடியாக சரிந்துள்ளது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 555 கன அடியிலிருந்து 381 கன அடியாகவும் குறைந்துள்ளது. மேட்டூர் அண... மேலும் பார்க்க

மாணவிகளிடம் அத்துமீறல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம்

சேலம்: மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் அருகே செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்ற... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின்நிலையத்தின் முதல... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சங்ககிரி: சங்ககிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா், வேலம்மாவலசு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முத்துசாமி மகன் கிரு... மேலும் பார்க்க

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: மாவட்ட வன அலுவலா் தகவல்

சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (ஜன. 14) திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்துள்ளாா். சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட... மேலும் பார்க்க