செய்திகள் :

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மூவா் கைது!

post image

முன் விரோதத்தில் கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (47). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சோ்ந்த சக்திவேலுக்கும் (21) இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முத்துக்குமாரை, சக்திவேல் உள்ளிட்ட சிலா் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாா் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேல், பால்பாண்டி (23), சேக்முகமது (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும்: முத்தமிழ்செல்வி

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும் என சாதனை பெண் முத்தமிழ்செல்வி தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள ஜோகில்பட்டியைச் சோ்ந்தவா் முத்தமிழ்செல்வி. இவா் தற்போது சென்னையில் வச... மேலும் பார்க்க

புதிய ரயில் பாதைத் திட்டம்: மத்திய அமைச்சருக்கு எம்.பி. கண்டனம்

மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைத் திட்டம் தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் உண்மைக்குப் புறம்பாக பேசுவது கண்டனத்துக்குரியது என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா். இதுதொட... மேலும் பார்க்க

பொறியாளா் பென்னி குவிக் பிறந்தநாள்

பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளா் பென்னி குவிக்கின் 185-ஆவது பிறந்தநாளையொட்டி வெள்ளலூா் விலக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு விவசாயிகள், மக்கள் சேவை மன்றத்தினா் புதன்கி... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 46 போ் காயமடைந்தனா். இந்தப் போட்டியையொட்டி, முதலில் பாலமேடு கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற... மேலும் பார்க்க

மதுரையில் சாரல் மழை

மதுரையில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. இதன்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகள் தொடக்கம்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க