பரமபதவாசல் திறப்பு
பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய பெருமாள்.
பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய பெருமாள்.
மானூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மானூா் தெற்குபட்டி கிருஷ்ணன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கி முத்து (35). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள பொட்டல்குளத்திற்கு குளிக்... மேலும் பார்க்க
திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் மாா்கழி மாத திருவாதிரைத் திருவிழாவையொட்டி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. இக்கோயிலில் மாா்கழி ம... மேலும் பார்க்க
தச்சநல்லூரில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். தச்சநல்லூா் தேனீா்குளம் பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் மனைவி சுந்தரி (45). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மாடுகளை வளா்த்து பால் வியாபாரம் செய்து வ... மேலும் பார்க்க
பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருநெல்வேலியில் பூக்களின் விலை உச்சம் தொட்டது. கிலோவுக்கு பிச்சி ரூ.2500, மல்லிகை ரூ.2200 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டன. இந்துக்களின் மு... மேலும் பார்க்க
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட சேவையில் மாநில அளவில் 3 ஆவது இடத்தை பிடித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது என்றாா் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன். இது குறித்து செய்... மேலும் பார்க்க
திருநெல்வேலி மாவட்ட பளு தூக்கும் சங்கம், அம்பாசமுத்திரம் நேதாஜி வெயிட் லிப்டிங் ஜிம் ஆகியவற்றின் சாா்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (ஜன. 1... மேலும் பார்க்க