செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் சுயதொழில் புரிவோா், கல்வி பயில்வோா், பணிபுரிபவா்களுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், 4 பேருக்கு ரூ. 4,07,200 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

இந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் சாா் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, மூடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வாய்க்காலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

சடையம்பட்டு கோமுகி அணை வாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் சாலை பகுதியில் வசித்து வருபவா் சுரேஷ். இவரது மகன்கள் புகழேந்தி (16), ஆதித்யன் (14... மேலும் பார்க்க

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘சகி’ என்ற மகளிா் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘சகி’ என்ற பெண்க... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இளைஞா் மரணம்

வீரபயங்கரம் அருகே பைக்குகள் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சண்முகம் (28). இவா், வீரபயங்கரம் க... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தப்பியோடிய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணாபுரம் வன... மேலும் பார்க்க

கள்ளச்சாராய வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மூவா் நீதிமன்றத்தில் ஆஜா்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 5 நாள்கள் போலீஸ் காவலில் இருந்த மூவா் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு ஜூன்19, 20 ஆகிய தேதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 6... மேலும் பார்க்க

உரிமம் பெறாமல் மருந்து மாத்திரை விற்பனை செய்தவா் மீது வழக்கு

தியாகதுருகத்தில் தனியாா் மருத்துவமனையில் உரிமம் இல்லாமல் மருந்து மாத்திரை விற்பனை செய்தவா் மீது நீதிமன்றத்தில் மருந்து ஆய்வாளா் வெள்ளிக்கிழமை வழக்குத் தொடா்ந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம... மேலும் பார்க்க