செய்திகள் :

"மீண்டும் மனிதப்பிறவி எடுத்தால்.!" சொந்த தொகுதியில் கண்கலங்கிய எடப்பாடி பழனிசாமி; பேசியது என்ன?

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய இருக்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நேற்று இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கண்கள் கலங்க தொண்டர்கள் மத்தியில் உருக்கமாக பேசிய எடப்பாடி பழனிசாமி யின் உரை கவனத்தை ஈர்த்தது வருகிறது.

எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி தொகுதியில் தொண்டர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, "அ.தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என உயரிய இந்த இரண்டு பதவிகளையும் வழங்கியது இந்த தொகுதி மக்கள் தான். மனிதனின் பிறப்பு மற்றும் இறப்புக்கு மத்தியில் மக்களுக்கு அவன் செய்த சேவை மட்டும் தான் நிலைத்து நிற்கும். நான் இந்த அளவிற்கு வளர காரணமாக இருந்த எடப்பாடி தொகுதி மக்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன். மறுபிறவியிலும் மனிதப்பிறவி எடுத்தால் எடப்பாடி தொகுதி மக்களின் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்" என கண்கள் கலங்க பேசியிருக்கிறார்.

8,000 ரூபாய் கூப்பனா, 10,000 ரூபாய் QR Code டோக்கனா? மக்களை விலை பேசும் மலிவான அரசியல்

தேர்தல் வந்துவிட்டாலே நம் ஊர்கள் களைகட்டிவிடும். சுவரொட்டிகள், மேடைப் பேச்சுகள் ஒருபுறம் இருந்தாலும், திரைக்குப் பின்னால் நடக்கும் `கவனிப்பு' நாடகங்கள் தான் உச்சகட்டமாக இருக்கும். ஜனநாயகத் திருவிழா என... மேலும் பார்க்க

Delimitation: தொகுதி மறுவரையறையில் அண்டா நமக்கு; பிரியாணி அவங்களுக்கா?

இந்தியாவில் `தொகுதி மறுவரையறை' (Delimitation) என்ற பெயரில் எதிர்காலத்தில் ஒரு பிரமாண்டமான அரசியல் மேஜிக் ஷோ நடக்கப்போகிறது. சிறு வயதில் பள்ளியில் ஒரு லாஜிக் சொல்வார்கள், நன்றாகப் படித்து வாத்தியார் பே... மேலும் பார்க்க

தேர்தல் வந்தா மட்டும் வர்றீங்களே... இது நியாயமா?! - `பாச' அரசியல் ஒரு பார்வை!

தமிழகத்தில் இந்த ஆண்டு மழை இருக்குமா என்று தெரியாது... ஆனால், தேர்தல் காலம் வந்துவிட்டதால் நம் தெருவெங்கும் வழுக்கி விழும் அளவுக்கு பாச மழை பொழிந்துகொண்டிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். நேற்று வரை த... மேலும் பார்க்க

என்னை தோற்கடிக்க முடியாது! - கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி MP ராகவ் கட்சி மாறுகிறாரா?

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சதா மாநிலங்களவையில் அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். ஆனால் திடீரென அவரை அந்த பதவியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விடுவித்துள்ளது. துணைத் தலைவர் பதவி... மேலும் பார்க்க