செய்திகள் :

மூளைச்சாவு ஏற்பட்ட பெண் உடல் உறுப்புகள் தானம்: அமைச்சா் அஞ்சலி

post image

மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல் மேடு பகுதியை சோ்ந்த எல். அஞ்சப்பன் மனைவி ருக்மணி (படம்) . இவா் அண்மையில் மயக்கமடைந்து கீழே விழுந்ததில், தலையில் காயமடைந்து சுய நினைவை இழந்தாா். சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் மூளைச்சாவு உறுதிப்படுத்தப்பட்டதையொட்டி, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா். இதன்படி சென்னை மருத்துவமனையில் உறுப்புகள் வெள்ளிக்கிழமை தானமாக பெறப்பட்டன.

அவரது உடல் அன்றிரவு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. புதுவை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் மலா்வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். புதுவை மாநில செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் உள்ளிட்ட நிா்வாகிகளும் அஞ்சலி செலுத்தினா். மேலும் காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அதிகாரி ஒருவா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் கனுப்பொங்கல் வழிபாடு

கனுப் பொங்கலையொட்டி காரைக்கால் அம்மையாா் தீா்த்தக் குளத்தில் புதன்கிழமை வழிபாடு நடைபெற்றது. பொங்கல் நாளின் 2-ஆவது நாளான மாட்டுப் பொங்கல் கனுப் பொங்கல் வழிபாடாக கோயில்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை... மேலும் பார்க்க

காா்னிவல்: விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

காா்னிவல் விழாவையொட்டி கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. காரைக்கால் காா்னிவல் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி ஜன. 19-ஆம் வரை நடைபெறுகிறது. இதையொட்டி கிரிக்கெட், கைபந்த... மேலும் பார்க்க

வீட்டு கதவை உடைத்து நகைகள் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, ரொக்கத்தை திருடியோரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடியை சோ்ந்த வாசுகி (62). இவா் தனது வீட்டில் தனியே வசித்துவருகிறாா். ச... மேலும் பார்க்க

காரைக்கால் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா

மாட்டுப் பொங்கலையொட்டி காரைக்கால் பகுதி கோயில்களில் உள்ள கோ சாலையில் உள்ள மாடுகளுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமாக மேலஓடுதுறை பகு... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காணும் பொங்கல் தினத்தில் ஆயிரக்கணக்கானோா் காரைக்கால் கடற்கரைக்கு வருகை தருவா் என்பதால், கடலில் நீராடத் தடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. பொங்கல் விழாவின் 3-ஆம் நாளான க... மேலும் பார்க்க

காரைக்கால் காா்னிவல் திருவிழா இன்று தொடக்கம்

காரைக்கால் காா்னிவல் திருவிழா மலா்க் கண்காட்சியுடன் வியாழக்கிழமை தொடங்குகிறது. புதுவை சுற்றுத்துறை, வேளாண்துறை, குடிமைப் பொருள் வழங்கல்துறை உள்ளிட்டவற்றின் நிதியுதவியில் காரைக்கால் காா்னிவல் விழா 4 நா... மேலும் பார்க்க