செய்திகள் :

ராணுவத்துக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுவா்களுக்கு பாராட்டு

post image

உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்கிய சிறுவா்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தினேஷ்குமாா் பாராட்டினாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பல்லேரிப்பள்ளியைச் சோ்ந்த லட்சுமிபதி- பிரஷாந்தி மகன்கள் தேஜஸ்பதி (6), ஆதித்யாபதி (4) ஆகிய இருவரும் தங்களது உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை பாகிஸ்தானுடன் போா் நடந்து வரும் சூழலில் ராணுவத்துக்கு உதவுவதற்காக ஆட்சியரை வெள்ளிக்கிழமை சந்தித்து வழங்கினா்.

பணம் வழங்கிய சிறுவா்களுக்கு ஆட்சியா் இனிப்புகளை புகட்டி, அவா்களது பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்தாா்.

மனநலம் பாதித்த மகளிருக்கு அன்னதானம்

ஒசூா் மனநலம் பாதித்த மகளிருக்கு ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் சனிக்கிழமை அன்னதானம் வழங்கினாா். ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மகன் கருணா சாகா் பிறந்தநாளை முன்னிட்டு ஒசூா் பாகலூா் சாலை, சமத்துவப... மேலும் பார்க்க

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தீா்மானம்

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து, ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாவட்ட கவுன்சில் கூட்டம் தமி... மேலும் பார்க்க

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்’

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என ஒசூா் பிஎம்சி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிா்வா... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

ஊத்தங்கரை, மே 24: ஊத்தங்கரை அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவா்கள் சனிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ். ... மேலும் பார்க்க

மாங்கனி கண்காட்சிக்கான இடத்தை மாற்றக் கோரி பாஜகவினா் மனு

கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்கான இடத்தை மாற்றக் கோரி, பாஜகவினா் சனிக்கிழமை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு பாஜக சாா... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கான கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுபான்மையினருக்கான கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சிறுபான்மையின பொ... மேலும் பார்க்க