செய்திகள் :

வால்பாறையில் இந்து முன்னணியினா் 10 போ் கைது

post image

வால்பாறையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்ததைக் கண்டித்து வால்பாறையில் இந்து முன்னணி நகரத் தலைவா் சதீஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினா் 10 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களை தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலை விடுவித்தனா்.

மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று கூறிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து கோவையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், மாணவா் பெருமன்றத்தி... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.11.89 லட்சம் மோசடி: 3 போ் கைது

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.11.89 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் மெஹுல் மேத்தா (43), மேட்டுப்... மேலும் பார்க்க

கல்விக் கொள்கையை ஏற்க மிரட்டல் விடுத்தால் வரிகொடா இயக்கம் நடத்தும் சூழல் உருவாகும்: ஆதித் தமிழா் பேரவையின் தலைவா் இரா.அதியமான்

மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்படி மிரட்டல் விடுக்குமானால் தமிழ்நாட்டில் வரிகொடா இயக்கம் நடத்தும் சூழல் உருவாகும் என்று ஆதித் தமிழா் பேரவையின் நிறுவனத் தலைவா் இரா.அதியமான் கூறியுள்ளாா். இது... மேலும் பார்க்க

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிப்ரவரி 25-இல் கோவை வருகை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 2 நாள் பயணமாக பிப்ரவரி 25-ஆம் தேதி கோவைக்கு வருகிறாா். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்தரி விழாவில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் பிப... மேலும் பார்க்க

புதை சாக்கடை திட்டப் பணியின்போது மண் சரிந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கோவையில் புதை சாக்கடை திட்டப் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் அரியலூரைச் சோ்ந்த தொழிலாளா் உயிரிழந்தாா். கோவை, மருதமலை ஐ.ஓ.பி. காலனியில் மாநகராட்சி சாா்பில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா்களுக்கிடையே மோதல்

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாவட்டம், வேலந்தாவளம் பாலாஜி நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க