செய்திகள் :

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி 2-ம் இடம் பிடித்து அசத்தல்!

post image

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), 2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகளை இன்று (மார்ச்.6) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

நேர்முகத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவில் சர்வீஸ்
சிவில் சர்வீஸ்

மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு அகில இந்திய அளவில் அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

தவிர மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தி இருக்கிறார்.

அதேபோல ஆகாஷ் தல் என்பவர் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தேர்வர்கள் தங்களது முடிவுகளை upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

"போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முதன்மையான பண்பு இதுதான்" - King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UP... மேலும் பார்க்க

`ஏதேனும் திருத்தங்கள் இருந்தால்.!' - JEE main 2-ம் பருவத் தேர்வு.! NTA-யின் அறிவிப்பு

JEE main 2-ம் பருவத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. ஜனவரியில் நடந்த முதல் பருவத் தேர்வை எழுதியவர்கள் இந்தத் தேர்வையும் எழுதலாம். புதிய தேர்வர்களும் எழுதலாம். முதல் ... மேலும் பார்க்க