செய்திகள் :

மத்திய அரசு நிகழ்ச்சி: முதலில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! - என்ன நடந்தது?

post image

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 45 இடங்களில் அரசு பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’ (வேலைவாய்ப்பு முகாம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய அரசு நிகழ்ச்சியில் மத்திய இணைமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, மத்திய அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் இசைக்கப்படும் வழக்கம் பின்பற்றப்பட்டது.

எல்.முருகன்
எல்.முருகன்

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு முன்னுரிமையை ஏற்கும் வகையில் சென்னை நிகழ்வில் முதன்முதலாகத் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டு விழா முறைப்படி தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனப் பல்வேறு தரப்பில் சர்ச்சைகள் எழுந்திருந்தன. அந்தச் சூழலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்ற இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளித்து விழா தொடங்கப்பட்டிருக்கிறது.

அயலக மாணவர் விவகாரம்; அடித்து ஆடிய திமுக; பேக் அடித்த சமூகநீதித்துறை! - பின்னணி என்ன?

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் மாணவன் பாரதிதாசனுக்கு விடுவிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக சர்ச்சை எழுந்திருந்தது. முறையான ரசீதுகளை சமர்பிக்காமல் மாணவருக்கு ... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்... மேலும் பார்க்க

டெங்கு: ``அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்புக்கு அலட்சியமே காரணம்" - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: Meta-வின் முடிவு போதுமா? நிபுணர் கருத்து!

Lசமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கான்டென்ட்கள் (Child Sexual Abuse Material - CSAM) தொடர்பாக கண்டறியப்படும் வழக்குகள் ... மேலும் பார்க்க

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிப்பு!

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைப் படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.இவருக்கு இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதில் பிரச... மேலும் பார்க்க

'கட்சி மாறிய அதிமுக எம்எல்ஏ-களுக்கு ரூ.35 கோடி கொடுக்கப்பட்டுள்ளது'- பொள்ளாச்சி ஜெயராமன் புகார்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொ... மேலும் பார்க்க