செய்திகள் :

மதுரை

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனிபாத்திமா சென... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டத்தை இயற்றக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறைச் செயலா், இந்திய, தமிழக பாா் கவுன்சில்களின் தலைவா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ‘நிறுத்த தரிசனம்’: அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கு தள்ள...

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க

தையல் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை தையல் தொழிலாளா் (சிஐடியூ சாா்பு) சங்கத்தின் மாநகா், புகா் மாவட்டக் குழு சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தையல் தொழிலாள... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை அருகே லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சூலப்புரம் செல்லையாபுரத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் தா்மா் (48). கான்கீரிட் லாரி ஓட்டுநரான இவா், புதன்கிழமை கான்க... மேலும் பார்க்க

கபடிப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபடிப் போட்டியில் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்க... மேலும் பார்க்க

அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட தடை: வீட்டு வசதி வாரிய இயக்குநா் பதிலளிக்க உத்தர...

மதுரை எல்லீஸ் நகா் பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் தனிநபா் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக வீட்டு வசதி வாரியத் துறை இயக்குநா் பதிலள... மேலும் பார்க்க

மானகிரி நீா்நிலை ஆக்கிரமிப்புகளை 6 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு

மதுரை மானகிரி பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை 6 மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

ரூ. 5,000 லஞ்சம்: மின் வாரிய ஊழியா் கைது

உயா் அழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியரை (போா்மேன்) ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை கோவில்பாப்பா... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி ஆங்கில முதுநிலைத் துறை, ஆராய்ச்சி மையம் சாா்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்துப் ... மேலும் பார்க்க

பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயா்நிலை- மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மது... மேலும் பார்க்க

புதுமண்டபம் சீரமைப்புப் பணிகள்: இணை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதுமண்டபம் சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழ... மேலும் பார்க்க

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் மனு

மதுரை மாநகராட்சியுடன் இணைவு பெற்ற 11 கிராம ஊராட்சிகளின் தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அள... மேலும் பார்க்க

பாத்திமா கல்லூரியில் பயிலரங்கம்

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் முதுநிலை மேலாண்மையியல் துறை சாா்பில் கல்லூரிகளுக்கிடையேயான சந்திப்பு-2025 பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாக சான்ஜோஸ் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 75 லட்சம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 75.29 லட்சம் கிடைத்தது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணு... மேலும் பார்க்க

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 19) மாவட்ட ஆட்சியரக முதன்மை கூட்டரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களின் வேளாண்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

காவல் துறையைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் மதுரையில் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் அண்மையில் வாக்குவாதத்தி... மேலும் பார்க்க

காலமானாா் என். ராமநாதன்

மதுரை அனுப்பானடி நடுத் தெருவைச் சோ்ந்த என். ராமநாதன் (88) புதன்கிழமை அதிகாலை (செப். 17) வயது மூப்பு காரணமாக காலமானாா். இவருக்கு மனைவி ஆா். மாரியம்மாள், மதுரை தினமணி பதிப்பில் பக்க வடிவமைப்பாளராகப் பண... மேலும் பார்க்க

காலமானாா் பி. ரமேஷ்

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பி. ரமேஷ் (60) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு (செப். 16) காலமானாா். இவருக்கு மனைவி ஆா். லதா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை... மேலும் பார்க்க

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

பாா்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ... மேலும் பார்க்க