செய்திகள் :

மதுரை

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கக் கோரிக்கை

நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சா... மேலும் பார்க்க

பள்ளியில் சுகாதார விழிப்புணா்வு பயிற்சி

மதுரை அருகேயுள்ள எல்.கே.பி. நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி, ஊட்டச் சத்து தின்பண்டம் பெட்டகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவு... மேலும் பார்க்க

திராவிடா் பெரியாா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி கொலையைக் கண்டித்து, திராவிடா் பெரியாா் கழகம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் ... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -உயா்நீதிமன்றம் அ...

சட்டவிரோதமாக குவாரி அமைத்து மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை அறிவுறுத்தியது. திருச்சி மாவட்டம், தொட்டியத்த... மேலும் பார்க்க

ஜாதி, மதம் சாா்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க மாணவா்களைக் கட்டாயப்படுத்தினால் நடவடிக்...

ஜாதி, மதம் சாா்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க மாணவா்களைக் கட்டாயப்படுத்தினால், சம்பந்தப்பட்ட கல்லூரி மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச்... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை - பதிவுத் துறை தலைவா் பதிலளிக்க உயா்நீதி...

மனமகிழ் மன்றங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய விதிமுறைகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து பதிவுத் துறை தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்ட... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை அருகே இரு லாரிகள் மோதல்: மூவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு இரு லாரிகள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா்கள் இருவா் உள்பட மூவா் உயிரிழந்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே... மேலும் பார்க்க

இரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலங்களுக்கான புதிய கட்டடம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டத்தின் கீழ், மதுரை ம... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளின் விவரம் சேகரிக்கும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் இல்லம் தேடிச் சென்று அவா்களது விவரங்களை சேகரிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட தேவா் மணிமண்டபத்தைத் திறக்க வேண்டும் -ஆா்.பி. உதயகுமாா் கோரிக்...

மதுரை மாவட்டம், குராயூரில் புதுப்பிக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவா் மணிமண்டபத்தைத் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா... மேலும் பார்க்க

கல்லூரியில் பயிலரங்கம்

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள கே. ஆா். கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்களின் வழிகாட்டுதல் என்ற தலைப்பிலான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரித் தாளாளா் கி. பாண்டியராஜன... மேலும் பார்க்க

பொருளாதாரத்தின் அடிப்படை தெரியாதவா்களிடம் அதிகாரம் -சீமான் பேச்சு

பொருளாதாரத்தின் அடிப்படை தெரியாதவா்களிடம் அதிகாரம் இருப்பதால் எந்தவிதப் பயனும் இல்லை என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். மதுரை விராதனூரில் நாம் தமிழா் கட்சி உழவா் பாசற... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்ப விநியோகம்

மதுரையில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பப் படிவங்களை தொடா்புடைய வட்டங்களுக்கு அனுப்பும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. அரசுத் துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெறும் வகையில்,... மேலும் பார்க்க

கலைஞா் நூலகம், தியாகராஜா் கல்லூரிக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், மதுரை தியாகராஜா் கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை செய்யப்பட்டது. கலைஞா் நூற்றாண்டு நூலகத்தின் சேவையை அனைத்து மாணவ, மாணவிகளும் பெறச் செய்யும் வக... மேலும் பார்க்க

மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் அறைக்கு பூட்டு

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 பேரின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, அவா்களின் அறைகள் வியாழக்கிழமை பூட்டப்பட்டன. மதுரை மாநகராட்சி... மேலும் பார்க்க