சீனா, துருக்கியைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்த நாடு?
மதுரை
உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தோ்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய உத்தர...
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தோ்தல் வழக்கில், புகைப்படத்துடன்கூடிய வாக்காளா்கள் பட்டியல், வாா்டு வரையறை, இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் ... மேலும் பார்க்க
சிறுவனைக் காப்பாற்றிய பயிற்சிக் காவலா்களுக்கு ஆணையா் பாராட்டு
மதுரையில் அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தன்று, மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்டு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய பயிற்சிக் காவலா்களை, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பு... மேலும் பார்க்க
அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம்: ஹெச்.ராஜா
அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள சுற்றுச்சாலை பகுதியில் இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22-ஆம் தேதி நடைப... மேலும் பார்க்க
தனியாா் நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளா்கள் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை
நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில், முதலீட்டாளா்களின் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமரன்... மேலும் பார்க்க
மதுரை: மழையால் சுவர் இடிந்து 3 பேர் பலி
மதுரை வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்த... மேலும் பார்க்க
காா் நிறுத்தும் தகராறில் ஒருவரது பற்கள் உடைப்பு
மதுரையில் வீட்டின் முன் காரை நிறுத்தியதைத் தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளரைத் தாக்கி பற்களை உடைத்த தந்தை, இரு மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை வண்டியூா் சமயன் கோவில் தெருவைச் சோ்ந்த அந்தோணி ம... மேலும் பார்க்க
இளைஞா் மா்ம மரணம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நண்பா் இல்ல விழாவில் பங்கேற்ற சென்னை இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சென்னை மயிலாப்பூா் வீர பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ராகுல் (27). இவா் சென்னைய... மேலும் பார்க்க
மணல் குவாரி வழக்கு: தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ.25 லட்சம் அபராதம்
மணல் குவாரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க
பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் பாராட்டு
அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடத்தில் தோ்ச்சிப் பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினாா். மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் ... மேலும் பார்க்க
பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு தண்டனை உறுதி
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச்... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு, தேனி மாவட்டம், வெள்ளம்மாள்புரத்தைச் சோ்ந்த பிச்சைமண... மேலும் பார்க்க
காரேந்தல் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள காரேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலனி... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை உள்பட இருவருக்கு தண்டனை குறைப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 2 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் வெளிநா... மேலும் பார்க்க
உச்சிப்புளி அருகே நீச்சல் குளத்தில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு; வலிப்பு ஏற்பட்டு ...
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புள்ளி அருகே திங்கள்கிழமை நீச்சல் குளத்தில் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா். இதைக் கண்ட அவரது உறவினா் வலிப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தாா். சென்னை செங்குன்றத... மேலும் பார்க்க
கஞ்சா கடத்திய 9 பேருக்கு சிறை
கஞ்சா கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டுகள், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்ப... மேலும் பார்க்க
வாகனத்திலிருந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு
சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மாங்குளம் ஏ.மீனாட்சுபுரம் சொக்கா்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்கலம் (67).... மேலும் பார்க்க
பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சின்ன ஆதிக்குளத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (60). வழக்குரைஞரான இவ... மேலும் பார்க்க
பேருந்து ஓட்டுநா் தற்கொலை!
சேடபட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் பிச்சையா பாண்டி (42). இவா் செ... மேலும் பார்க்க
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி!
மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. மதுரை மாநகரக் காவல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப்பொருள் தடு... மேலும் பார்க்க
மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம்
மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்டச் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க